தென்னிந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகை எனவும் , ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுவருமான நயன்தாரா, நேற்று முன் தினம் தனது 35வது பிறந்தநாளை கொண்டாடினார். இவர் தனது பிறந்தநாளை காதலன் விக்னேஷ் சிவன் உடன் இணைந்து வெளிநாட்டில் கொண்டாடினார்.
இவருக்கு தென்னிந்தியா முழுவதும் ரசிகர்கள் ஏராளம். அதில் சிங்கப்பூரில் இருக்கும் நயன்தாரா ரசிகர் ஒருவர்சிங்கப்பூரில் உள்ள மஹா மாரியம்மன் கோவிலுக்கு சென்று அங்கு நயன்தாராவிற்க்காக அரச்சனை செய்துள்ளார்.
அந்த அர்ச்சனை சீட்டில் நயன்தாராகுரியன் என பெயரிடப்பட்டுள்ளது. அதில், நயன்தாராவின் நட்சத்திரமாக திருவோணம் நட்சத்திரம் என அச்சிடப்பட்டுள்ளது. இந்த அர்ச்சனை சீட்டு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இஸ்ரேல் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் சண்டை நிறுத்த முன்மொழிவை ஏற்றுக்கொண்டதாக இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது. போர் நிறுத்தத்திற்கு…
ஈரான் : இஸ்ரேல் உடன் போர் நிறுத்தத்திற்கு ஈரான் ஒப்புக் கொண்டதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது. முன்னதாக, இஸ்ரேல்…
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போரில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா திடீரென களத்தில் குதித்தது.…
சென்னை : போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அதிமுக முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவரிடம் இருந்து…
லீட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற,…
கத்தார் : ஈரான் மற்றும் இஸ்ரேல் மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவின் பங்கால், மத்திய கிழக்கில் பதட்டங்கள் வேகமாக அதிகரித்து…