பிரேசில் நாட்டில் அமேசான் மழைக்காடுகளை சுற்றி பார்ப்பதற்காக படகு ஒன்றில் ஏராளமான சுற்றுலா பயணிகள் சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக அமேசான் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் 28பேரை தேடும் பணி அங்கு தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து பிரேசிலின் கடலோர காவல் படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த விபத்து பிரேசிலின் வடபகுதியில் உள்ள அமாபா மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது என குறிப்பிடத்தக்கது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…