இனவாத மோதலால் தெற்கு சூடானில் 13 பேர் உயிரிழப்பு..!

Published by
Sharmi

தெற்கு சூடானில் நடைபெற்ற இனவாத மோதலால் 13 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தெற்கு சூடான் நாட்டில் பல ஆண்டுகளாக இனவாத மோதல் நடைபெற்று கொண்டிருக்கிறது. அங்கு லேக்ஸ் மாகாணத்தில் இருக்கும் கோனி மற்றும் தெயீத் என்ற இரண்டு இனங்களிடம் இந்த மோதல் தொடர்ந்து வருகிறது. கால்நடைகளை வேட்டையாடுதல், பழிவாங்கும் உணர்ச்சி ஆகிய செயல்பாடுகள் அடிக்கடி அங்கிருக்கும் நபர்களால் நடைபெற்று வருகிறது.

மேலும், இந்த இனவெறியால் உள்ளூர் துப்பாக்கிகளையும் சட்ட விரோதமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இந்த இனவாத மோதலை அரசு கட்டுப்படுத்த எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது. இந்நிலையில் தற்போது அங்கிருக்கும் ரும்பெக் மற்றும் ஈஸ்ட் என்ற இரு இனங்களுக்கு இடையே மோதல் நடைபெற்றுள்ளது.

இந்த மோதலால் 13 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 16 பேர் பலத்த காயமடைந்துள்ளனர். இதனை அறிந்த போலீசார் அங்கு அதிகளவில் போலீஸ் படையினை குவித்து மோதலை தற்போது தடுத்துள்ளது.

Published by
Sharmi

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

5 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

6 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

6 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

7 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago