நேபாள நாட்டில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் அதில் அடித்து சென்றவர்களில் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.
நேபாள நாட்டில் கடந்த சில நாட்களாக பருவமழை பெய்து வருகிறது. இந்த கனமழையால் அங்கிருக்கும் இந்திரவதி மற்றும் மேலம்சி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், கடந்த புதன்கிழமை பெய்த கனமழையால் அங்கிருக்கும் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டுள்ளனர்.
அவர்களை மீட்கும் பணியில் நேபாள ராணுவம் ஈடுபட்டு வருகிறது. அதில் 16 பேரின் உடல் கிடைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும், 22 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…
டெல்லி : நேற்றைய தினம் மழையால் ஆர்சிபி-க்கு எதிரான போட்டி கைவிடப்பட்ட நிலையில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா அணி பிளே…
ஹைதராபாத் : ஹைதராபாத்தின் சார்மினார் அருகே உள்ள குல்சார் வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. திடீரென தீ விபத்து ஏற்பட்டதால்,…
டெல்லி : விராட் கோலி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, சுரேஷ் ரெய்னா விராட் கோலி குறித்து…
ஆந்திரா : PSLV C-61 ராக்கெட் மூலமாக அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தும் முயற்சி…
ஆந்திரா : இந்தியா பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில், எல்லைப் பகுதிகளை கண்காணிக்க உதவும் EOS-9 (RiSat-…