சீனாவில் இரண்டு அடுக்குமாடி ரெஸ்டாரென்ட் இடிந்து விழுந்ததில் 29 பேர் உயிரிழந்துள்ளனர்.
சீனாவின் தலைநகரான பெய்ஜிங்கில் இருந்து சுமார் 600கிமீ தொலைவில் உள்ள ஜியாங்பென் நகரத்தில் சென்ஹுவாங் என்ற கிராமத்தில் ஒரு பழமையான இரண்டு அடுக்குமாடி கொண்ட ரெஸ்டாரென்ட் செயல்பட்டு வந்தது. நேற்று அந்த ரெஸ்டாரென்ட்டில் 80 வயதான முதயவரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டுள்ளது. அப்போது காலை 9.30 மணியளவில் திடீரென கட்டிடம் இடிந்து விழுந்தது.
உடனடியாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கும், மீட்பு படையினருக்கும் தகவல் கொடுக்க, உடனடியாக விரைந்து வந்த படை வீரர்கள் அப்பகுதி மக்களுடன் இணைந்து கட்டிட இடிப்பாடுகளில் சிக்கிய பலரை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த இடிபாடுகளில் சிக்கிய 50க்கும் மேற்பட்ட நபர்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும், 29 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் ரெஸ்டாரென்ட் இடிந்து விழுந்ததற்கான காரணம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறியுள்ளார்.
வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…
சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…
பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…
சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…