இணையத்தில் கசிந்த 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் புகைப்படம்.. முக்கிய தகவல்களும் கசிந்தது!

Published by
Surya

கேடிஎம் நிறுவனம், இந்தியாவில் தனது ஆர்சி (RC) ரக பைக்குகளை பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகிறது. இந்த பைக்கின் மாடலை கேடிஎம் நிறுவனம் மாற்றுமா? என பலர் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கின் புகைப்படம் இணையத்தில் கசிந்தது.

இதற்கு முன்பாக இந்த பைக், ஐரோப்பாவில் சோதனை செய்யப்பட்டதை தொடர்ந்து, அதன் புகைப்படங்கள் கசிந்தது. தற்பொழுதுள்ள புகைப்படம், இந்தியா, புனேவில் உள்ள தொழிற்சாலையில் இந்த புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 உருவாக்கப்பட்டு வருவதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து, இதன் புகைப்படம் தற்பொழுது இணையத்தில் கசிந்துள்ளது. அந்த புகைப்படத்தை வைத்து பார்க்கையில், KTM RC8 சூப்பர் பைக்கின் தோற்றத்தை பெற்றுள்ளது. இதில் கேடிஎம் அடையாளமான புராஜெக்டர் ஹெட்லேம்புக்கு பதிலாக ஹாலஜென் ஹெட்லேம்ப் வழங்கப்பட்டுள்ளது. இதன் பாடி கிராபிக்ஸ் புதுப்பிக்கப்பட்டு, ஒரு கவர்ச்சியான லுக்கை குடுக்கின்றது.

இந்த புதிய 2021 கேடிஎம் ஆர்சி 200 பைக்கில் 199.5 சிசி ஒற்றை சிலிண்டர் லீகுய்ட் குல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 10,000 ஆர்பிஎம்-ல் 24.6 பிஹெச்பி மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 19.2 என்எம் டார்க் உற்பத்தி செய்யும் திறன் கொண்டுள்ளது. இவற்றை இயக்க, 6 ஸ்பீட் கியர்பாக்ஸுடன் வரவுள்ளதாக தகவல்கள் வெளியானது. இதன் விலை, பழைய ஆர்சி 200-ஐ விட சற்று கூடுதலாக இருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Published by
Surya

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

6 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

7 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

7 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

8 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

8 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

10 hours ago