ஹிட்லரின் புகைப்படங்களை மொபைலில் பகிர்ந்ததற்காக 29 ஜெர்மன் போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அடால்ஃப் ஹிட்லர் அவர்களின் படங்களை எரிவாயு அறையிலுள்ள அகதிகளின் மொபைல் போன்களில் இருந்து பகிர்ந்ததற்காக ஜெர்மனியில் உள்ள 29 போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாநில அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜெர்மன் அரசியலமைப்பை மீறக்கூடிய நாஜி சின்னங்கள் போன்ற தீவிரவாத உள்ளடக்கமும் பகிரப்பட்டுள்ளது, இந்த சம்பவம் ஜெர்மன் காவல்துறையினருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது எனவும் மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இரண்டாம் உலகப்போரில் மில்லியன் கணக்கான யூதர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டதற்கான விழிப்புணர்வு குறித்த பிரச்சினைகளும் தற்போது எழுந்துள்ள நிலையில், இந்த 29 காவல்துறையினர் செய்துள்ள செயல் NRW போலீசாருக்கு பெரும் அவமானத்தை கொடுக்கிறது என NRW உள்துறை மந்திரி ஹாப்பர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் தனது 23-வது படமாக "மதராஸி" படத்தில் நடித்துள்ளார். பிரபல இயக்குநர் முருகதாஸ் இப்படத்தை இயக்கியுள்ளார்,…
டெல்லி : மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் தொடர்பான விவாதத்தில், 'தாக்குவது என்று முடிவெடுத்துவிட்டால், ராணுவத்திற்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்.…
ஆந்திரா : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) மற்றும் நாசா (NASA) இணைந்து உருவாக்கிய நிசார் (NISAR)…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் போரை தன்னுடைய முயற்சியில் நிறுத்தியதாக டிரம்ப் கூறி வரும் நிலையில், மக்களவையில் ஆபரேஷன் சிந்தூர் விவாதத்தின்…
டெல்லி : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் காரசாரமான விவாதங்களுடன் நடந்துவருகிறது. இன்று ஆபரேஷன் சிந்தூர் பற்றிய எதிர்கட்சிகளின் கேள்விகளுக்கு அரசு…
சென்னை : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் இன்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களைளையும், அவர்களது…