பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள ஐஸ்கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலை ஏராளமான தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். நேற்று மாலை வழக்கம்போல்வேலைகள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது திடீரென தொழிற்சாலைக்குள் இருந்த பாய்லர் ஒன்று வெடித்து சிதறியது.
பாய்லர் வெடித்து சிதறியதில் தொழிற்சாலை கட்டிடம் தரைமட்டமானது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இடிபாடுகளில் சிக்கி இருந்த 30 பேரை படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர். இந்த விபத்தில் 8 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடந்து வருகின்றனர். இந்த விபத்தால் அருகில் இருந்த 2 தொழிற்சாலைகள் சேதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 – ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
மும்பை : இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா, தனது கிரிக்கெட் வாழ்க்கையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சியாக, மும்பை கிரிக்கெட்…
சென்னை : நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்திய குற்றச்சாட்டில் சென்னை போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு (NCB) காவல்துறையினரால் கைது…
சென்னை : மாவட்டத்தில் ஜூன் 22 - ஆம் தேதி அன்று இந்து முன்னணி ஏற்பாட்டில் நடைபெற்ற முருக பக்தர்கள் மாநாட்டில்,…
தெஹ்ரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டிற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. 11-வது நாளாக நீடித்து வரும்…
சென்னை : தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஸ்ரீகாந்த் மீது போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…