பிரேசில் அதிபர் போல்சனோராவிற்கு கடந்த ஜூலை 7 -ஆம் தேதி கொரோனா உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, தன்னை தனிமைப்படுத்தி கொண்டார். இரு வாரங்களுக்குப் பிறகு கடந்த சனிக்கிழமை மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தபோது போல்சனோராவிற்கு நெகட்டிவ் என வந்தது.
இந்நிலையில், தற்போது பொது பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் தலைநகர் பிரேசிலியாவில் நேற்று முன்தினம் நடந்த ஆதரவாளர்கள் கூட்டத்தில் தனது மாஸ்கை கழட்டியது பெரும் சர்ச்சை ஆனது.
பிரேசிலில் கொரோனாவால் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…
மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…
சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…
டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…
சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு, தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு…