கஜகஸ்தானில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஊசி மூலம் ஆண்மை அகற்றம்!

Published by
Rebekal

கஜகஸ்தானில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவருக்கு ஊசி மூலம் ஆண்மை அகற்றம் செய்யப்பட்டுள்ளது.

தற்போதைய காலத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உலகத்தின் அனைத்து பகுதிகளிலுமே அதிகரிக்க தொடங்கி விட்டது. அதிலும் பாலியல் கொடுமை செய்து கொலை செய்யக்கூடிய ஆண்களுக்கு சிறை தண்டனை கொடுத்து விட்டு சில நாட்களில் வெளியே அனுப்புவதால் அவர்கள் அச்சம் சற்றும் இன்றி சாதாரணமாக மீண்டும் அதே தவறை செய்ய ஆரம்பிக்கிறார்கள். இந்நிலையில் தற்போது கஜகஸ்தான் நாட்டில் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபர் ஒருவருக்கு கொடுமையான தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தண்டனையும் மற்ற நாடுகளில் எல்லாம் வந்தால், நிச்சயம் யாரும் இவ்வாறு ஒன்றை யோசிக்க கூட மாட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
அதாவது அவர் பாலியல் வன்கொடுமை செய்ததால் ரசாயன ஊசி செலுத்தப்பட்டு, அவரது ஆண்மை அகற்றப்பட்டுள்ளது. மேலும் 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் அவருக்கு கொடுக்கப்பட்டுள்ளது. நடக்க முடியாமல் வலியால் துடித்த அந்த நபர், தன்னுடைய எதிர்காலம் போய்விட்டதாகவும், திருமணம் செய்து குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என கருதியதாகவும், ஆனால் இப்படி ஆகி விட்டதால் என்னுடைய நிலைமை எதிரிக்கு கூட வரக் கூடாது எனவும் அழுது புலம்பியுள்ளார். இவ்வாறு தானே மற்றவர்களும், குழந்தைகள் பெற்று வளர்க்கலாம் என்று தானே பெற்றிருப்பார்கள், நீங்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யும் பொழுது அவர்களது வலி உங்கள் அதை விட அதிகம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற தண்டனை சட்டம் வரும்பொழுது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறையும் என்பதை விட, இல்லாமல் போகும் என்றே கூறலாம்.
Type a message
Published by
Rebekal

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago