நடிகை அமலாபால் மீதான வரி ஏய்ப்பு வழக்கு முடித்து வைப்பு 7 ஆண்டுகள் சிறை செல்ல வாய்ப்பு !

Published by
Dinasuvadu desk

வரி ஏய்ப்பு செய்த புகாரில் நடிகர் அமலாபால் மற்றும் பகத் பாசில் ஆகியோர் மீது தொடரப்பட்ட வழக்கு  முடிவுக்கு வந்துள்ளது

அமலாபால் மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை சுமார் 1.12  கோடிக்கு வாங்கினார் அவர் இந்த காரை வாங்க புதுச்சேரியில் தான் வாடகைக்கு குடியிருப்பதாக போலி ஆவணங்களை சமர்ப்பித்து வாங்கியுள்ளார். இதனால் அவர் 18 லட்சம் வரை வரி ஏய்ப்பு செய்ததாக கூறப்படுகிறது. இந்த மோசடியை கேரள மோட்டார் வாகன பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதனைத் தொடர்ந்து இந்த வழக்கை கேரள குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர்.கார் பதிவு செய்தது புதுச்சேரியில் என்பதால் அவர்கள்தான் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி போக்குவரத்து துறைக்கு கடிதம் அனுப்பி இந்த வழக்கை முடித்துக்கொண்டனர் கேரளா போலீசார் .

இவர் மட்டுமல்லாமல் பகத் பாசில் மற்றும் பாஜக எம்பியும் நடிகருமான  சுரேஷ் கோபியும் ஆகியோர்  இதுபோன்ற குற்றத்தில் ஈடுபட்டனர். பகத் பாசில் இந்த முறைகேடு பற்றி தனக்கு  தெரியாது என்று கூறி அதற்கான அபராதத் தொகையை வரியை செலுத்தினார். இதனால் அவரது வழக்கு முடிவுக்கு வந்துள்ளது .ஆனால் சுரேஷ் கோபியின் வழக்கோ விசாரிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையில் அமலாபாலின் வழக்கை புதுச்சேரி போக்குவரத்து துறை தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள போலீஸ் முடித்துவைத்துள்ளனர் .இதுகுறித்து புதுச்சேரி போக்குவரத்துறை கேரளா கவல்த்துறையிடம் ஆலோசனை கேட்டுள்ளனர்.இந்த போலி பதிவு சம்பந்தமான  நிருபிக்கப்பட்டால் 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

3 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

5 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

5 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

6 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

8 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

9 hours ago