படுக்கைக்கு அழைத்ததால் தான் நான் அடுத்தடுத்து படங்களில் நடிக்கவில்லை! நடிகை சுளீர்!

Published by
மணிகண்டன்
  • தெலுங்கில் ஜூனியர்,என்.டி.ஆர் நடித்த சக்தி படத்தில் இன்னொரு ஹீரோயினாக நடித்து இருந்த மஞ்சரி பட்நிஸ்.
  • இவர் அதற்கடுத்து தெலுங்கு படங்களில் நடிக்காததற்கு காரணம், என்னை படுக்கைக்கு அழைத்தது தான் என கூறி அதிர்ச்சியடைய வைத்தார்.

தெலுங்கில் முன்னணி நடிகர் ஜூனியர் என்டிஆர் நடித்த சகதி படத்தில் நடித்த இன்னொரு ஹீரோயின் தான் மஞ்சரி பட்நீஸ். முன்னணி நடிகர் படத்தில் நடித்தாலும், அடுத்தடுத்து வேறு தெலுங்கு படங்களில் நடிக்க வில்லை.

இதக்ற்கு கரணம், ‘ அந்த தெலுங்கு படத்திற்கு பிறகு என்னை நடிக்க அழைத்த சில திரைப்பட இயக்குனர்கள், அவர்களுடன் படுக்கையை பகிர்ந்துகொள்ள அழைத்தார்கள். அது எனக்கு மிகுந்த மன உளைச்சலை கொடுத்தது. அதனால் தான் நான் அடுத்தடுத்து  படங்களில் நடிக்க வில்லை. எனது திறமை மீது நம்பிக்கை உள்ளது. அதனால் அந்த வாய்ப்புகளை தவிர்த்துவிட்டேன். ‘ என கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

ஏற்கனவே ஸ்ரீரெட்டி போன்றவர்கள் திரைத்துறையினர் பற்றி புதுப்புது புயலை கிளப்பி  நிலையில்  விஷயமும் திரைத்துறையினர் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

Published by
மணிகண்டன்

Recent Posts

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

மேடையில் கண்கலங்குவது ஏன்? முதல்முறையாக மவுனம் கலைத்த சமந்தா.!

சென்னை : நடிகை சமந்தா ரூத் பிரபு சமீபத்தில் விசாகப்பட்டினத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், அங்கு அவரது…

21 minutes ago

சாலை விபத்தில் காயம் ஏற்பட்டால் இலவச சிகிச்சை! மத்திய அரசு அறிவிப்பு!

டெல்லி : சாலை விபத்தில் காயமடைபோவருக்கு இனி இலவச சிகிச்சை வழங்ப்படும் என மத்திய அரசு தரப்பில் தற்போது தகவல்…

2 hours ago

பாஜக பெண் நிர்வாகி தலை துண்டித்து கொலை! 3 பேர் மதுரை நீதிமன்றத்தில் சரண்!

மதுரை : தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உதயசூரியபுரம் எனும் ஊரில் நேற்று இரவு பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு…

3 hours ago

சந்தர்ப்பவாதிகளாலும், துரோகிகளாலும் திமுகவை வீழ்த்த முடியாது! மு.க.ஸ்டாலின் கடிதம்!

சென்னை : தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி அமைத்து நாளையோடு (மே 7) 4 ஆண்டுகள் நிறைவுற்று…

3 hours ago

பாகிஸ்தானுக்கு சிந்து நதி தண்ணீர் நிறுத்தம்? புதிதாக 6 அணைகள் கட்ட அரசு திட்டம்!

டெல்லி : ஏப்ரல் 22 காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்ற நடவடிக்கைகள்…

4 hours ago

Live : சென்னை ED ரெய்டு முதல்.. இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் வரை…

சென்னை : சென்னையில் இன்று காலை முதலே கோயம்பேடு,  தி நகர், அசோக் நகர், சாலிகிராமம், விருகம்பாக்கம் ஆகிய பல்வேறு…

6 hours ago