பாகுபலி வெப் சீரிஸ் தொடரில் நடிகை நயன்தாரா..??

Published by
பால முருகன்

பாகுபலி வெப் சீரிஸில் சிறிய வயது சிவகாமி தேவியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல்.

இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, என பல மொழிகளில் வெளியான பாகுபலி 1 மற்றும் பாகுபலி 2 மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வசூல் சாதனை படைத்தது.  இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது இயக்குனர் ராஜா மௌலி ஆர்ஆர்ஆர் படத்தை இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பாகுபலி திரைப்படத்தில் வரும் சிவகாமி தேவியின் சிறிய வயது வாழ்கை குறித்தும், பாகுபலியை வளர்க்கும் கதையையும் வைத்து ஒரு வெப் சீரிஸ் எடுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 200 பட்ஜெட்டில் உருவாகவுள்ள இந்த வெப் சீரிஸ்ஸை இயக்குனர் ராஜ மௌலி தயாரிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்த வெப் சீரிஸில் சிறிய வயது சிவகாமி தேவியாக நடிகை நயன்தாரா நடிக்கவுள்ளதாகவும், தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த தகவல் உறுதியானால் நடிகை நயன்தாரா முதன் முதலில் வெப் சீரிஸில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

வங்கி மோசடி வழக்கு: அமெரிக்காவில் நீரவ் மோடி சகோதரர் நேஹல் மோடி கைது.!

அமெரிக்கா : பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடியில் குற்றம் சாட்டப்பட்டு தப்பியோடியதாக கூறப்படும் தொழிலதிபர் நிரவ் மோடியின் சகோதரர் நேஹல்…

5 minutes ago

ஜூலை 15இல் உங்களுடன் முதல்வர் திட்டம் தொடக்கம்.!

சென்னை : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம் தமிழ்நாடு முழுவதும் மக்களின் குறைகளைத் தீர்க்கவும், அரசு சேவைகளை வழங்கவும் தமிழக‌ அரசு…

1 hour ago

“விஜயை நாங்கள் கூட்டணிக்கு கூப்பிடவே இல்லையே” – அமைச்சர் கே.என்.நேரு.!

சென்னை : திருநெல்வேலி மேற்கு புறவழிச் சாலைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதனை, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு,…

1 hour ago

இந்த இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு.!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…

2 hours ago

‘இந்திக்கு எதிர்ப்பு.., திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம்’ – 20 ஆண்டுகளுக்கு பின் கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்.!

மகாராஷ்டிரா :மகாராஷ்டிராவில் இந்தியை கட்டாயமாக்கும் உத்தரவுக்கு தாக்கரே சகோதரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் அறிவித்த நிலையில், பள்ளிகளில் இந்தி…

3 hours ago

“தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சி” – புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்.!

சென்னை :பகுஜன் சமாஜ் கட்சியின் (BSP) முன்னாள் தமிழ்நாடு மாநிலத் தலைவர் கே. ஆம்ஸ்ட்ராங், கடந்த ஆண்டு இதே நாளில்…

4 hours ago