இங்கிலாந்தில் கிட்டத்தட்ட ஒன்பது வாரங்களுக்கு பிறகு மருத்துவ பணியாளர் ஒருவர் தனது குழந்தைகளை சந்தித்து குழந்தை அழுது கதறும் வீடியோ.
இங்கிலாந்தை சேர்ந்த மருத்துவ பணியாளர் சுசி வாகன் இவருக்கு இரு மகள்கள் உள்ளனர். கொரோனா காரணமாக கடந்த 9 வாரமாக இங்கிலாந்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பணியாற்றி வருவதால் இவரது குழந்தைகள் தனது வீட்டில் வசித்து வந்தனர்.இன்னிலையில் ஒன்பது வாரங்களுக்கு பிறகு சுசி வீடு திரும்பினார்.
சுசி வீட்டிற்க்கு வருவதை மகளுக்கு சொல்லமால்குழந்தைகள் டீவியில் நிகழ்ச்சியை பார்த்து கொண்டிருந்தபோது பின்னால் வந்து நின்றார் தாய் பின்னால் இருப்பதை பார்க்காத குழந்தை சாதாரணமாக நிகழ்ச்சியை பார்த்துக் கொண்டிருக்கும் திடீரென திரும்பிய பின்னர் தாயே இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குழந்தை தாயை பார்த்து இருவரும் கட்டியணைத்து கதறி அழுதனர் இந்த வீடியோ டிவிட்டரில் வைரலாகி வருகிறது.
மும்பை: ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே மும்பையில்…
சென்னை : அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கழகத் தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் முன்னிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சார்ந்த…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 56-வது போட்டி இன்று மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும்…
டெல்லி : ராஜஸ்தான்-பாகிஸ்தான் எல்லையில் நாளை (மே-7) மாலை 3.30 மணியில் இருந்து மே -8 காலை 9.30 மணி…
பாகிஸ்தான் : பாகிஸ்தானின் தெற்கு மாகாணமான பலுசிஸ்தான் மாகாணத்தில் ராணுவ வாகனத் தொடரணியை குறிவைத்து சக்திவாய்ந்த வெடிகுண்டு (IED) வெடித்ததில்…
குப்வாரா : ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் உள்ள கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு அருகே இன்று, இராணுவ வாகனம் பள்ளத்தாக்கில் உருண்டு விழுந்ததில்…