வாரணாசிக்கு விசிட் அடித்த அஜித் ஸ்வீட் கடைக்காரருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி!

Published by
Rebekal

வலிமை படபிடிப்புக்கு ரெஸ்ட் கொடுத்துவிட்டு வாரணாசிக்கு சுற்றுலாவாக சென்ற நடிகர் அஜித் பிரபல ஸ்வீட் கடை ஓனருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார். 

நடிகர் அஜித் கடந்த சில நாட்களாக வலிமை படப்பிடிப்பில் மிகவும் பிசியாக இருந்தார். இந்நிலையில், தற்பொழுது சில நாட்களுக்கு படப்பிடிப்புகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு வாரணாசியை நோக்கி சுற்றுலா சென்றுள்ளார். அங்கு சந்தோசமாக சுற்றி திரிந்த அஜித் அங்கு தெருவோரத்தில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றின் புகழ்பெற்ற ஸ்வீட்டான பனாரசி எனும் ஸ்வீட்டை வாங்கி சாப்பிட்டுள்ளார்.

தலையில் தொப்பியுடன் முகக்கவசம் அணிந்தபடி வந்த அஜித்தை அடையாளம் தெரியாத கடைக்காரர் அவரை கண்டுகொள்ளவில்லை. ஓரமாக நின்று ஸ்வீட்டை சாப்பிடுவதற்காக அஜித் முகக்கவசத்தை கழற்றியதும் கடைக்காரர் நீங்களா என அதிர்ந்து போயுள்ளார். மேலும், அவரது எளிமையையும் கடைக்காரர் புகழ்ந்துள்ளார். அது மட்டுமல்லாமல் அடுத்த நாளும் அந்த கடைக்கு வந்த அஜித் முன்தினம் சுவைத்த உணவின் ருசிக்காக மீண்டும் அதே ஸ்வீட்டை வாங்கியுள்ளார். இன்ப அதிர்ச்சியடைந்த கடைக்காரர் அஜித்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இணையதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதுடன், தனக்கு மிகுந்த மகிழ்ச்சி எனவும் கூறியுள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

28 minutes ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

58 minutes ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

1 hour ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

2 hours ago

போலீஸ் அடித்ததில் அஜித்துக்கு சிறுநீரில் ரத்தம் வந்தது” நேரில் பார்த்தவர் சொன்ன அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…

3 hours ago

அடிப்பதற்கு காவல்துறை எதற்கு? தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வு சரமாரி கேள்வி!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

3 hours ago