கோலிவுட் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் மன்னர்களாக விளங்குபவர்கள் அஜித் விஜய்.இவர் இருவரும் சேர்ந்து படம் நடிக்க வேண்டும் என்பதே ஒட்டு மொத்த ரசிகர்களின் ஆசை.அது தற்போதைய காலகட்டத்தில் நடக்குமா என்பது தெரியவில்லை.
இந்நிலையில் நடிகர் விஜய் , அஜித் முதலில் ஒரு படத்தில் ஒன்றாக சேர்ந்து ஒரு படத்தில் நடித்தார்கள். விஜய் , சூர்யா நடிப்பில் வெளி வந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “நேருக்கு நேர்”.அந்த படத்தை இயக்குநர் சரண் இயக்கி இருந்தார்.
இந்த படத்தை பல ரசிகர்கள் இன்றும் கொண்டாடி வருகிறார்கள்.அந்த படத்தில் முதலில் நடித்திருந்தது அஜித் தானாம். பின்பு அந்த படத்தில் சில பிரச்சனைகள் காரணமாக அந்த படத்தில் இருந்து அஜித் விலகிவிட்டாராம். தற்போது அந்த புகைப்படமும் வெளியாகியுள்ளது.இதோ அந்த புகைப்படம் ,
வாஷிங்டன் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடத்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
சென்னை : பாஜகவுடன் கூட்டணி அறிவிக்கப்பட்ட நிலையில், ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு…
டெல்லி : கடந்த ஏப்ரல் 20ஆம் தேதி காஷ்மீர் பகுதி பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர்.…
ஹரியானா : பஹல்காமில் நடந்த தாக்குதலில் திருமணம் முடிந்து ஆறு நாட்களுக்குப் பிறகு தனது கணவர் பிரிந்த போதிலும், தாக்குதல்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் மும்பைக்கு எதிரான ஆட்டத்தில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பெளலிங் செய்ய முடிவு…