தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்(98) மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தி.மு.க பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன் வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அக்கட்சி பணியில் இருந்து கடந்த ஓராண்டிற்கு மேலாக கலந்து கொள்ளாமல் ஓய்வில் இருந்து வருகிறார்.
மேலும் அவர் வீட்டிலேயே தொடர்ந்து மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்து வரும் நிலையில் நேற்று இரவு 8.15 மணியளவில் மூச்சுத்திணறல் காரணமாக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில் இந்த தகவல் அறிந்த அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் , அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் அப்பலோவிற்கு நேரில் வந்து மருத்துவர்களிடம் அன்பழகனுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை குறித்து கேட்டறிந்தனர்.தொடர்ந்து அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை : அதிமுக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஒரு பக்கம் திமுக குறித்து விமர்சனம் செய்து பேசி வருவதும்…
அகமதாபாத் : கடந்த ஜூன் 12, 2025 அன்று அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து…
சென்னை : கடந்த ஜூன் 22-ஆம் தேதி மதுரை பாண்டி கோவில் அருகே உள்ள தூத்துக்குடி - சென்னை தேசிய நெடுஞ்சாலை…
எட்ஜ்பாஸ் : இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில்…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட இரண்டு நாடுகளும் 12…
அமெரிக்கா : ஆக்ஸியம்-4 (Axiom Mission 4) திட்டத்தின் கீழ், இந்திய விமானப்படை குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட…