ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் நீச்சல் நடித்துக்கொண்டிருக்கும் போது பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிலான் என்கிற நீச்சல் வீரரின் காலைசுறா மீன் கடித்துள்ளது.
ஆஸ்திரேலியா, விக்டோரியாவில் உள்ள பெல்ஸ் கடற்கரையில் நீச்சல் வீரர்கள் நீச்சல் சாகசங்கள் செய்வது வழக்கம். அதே போல 2 நீச்சல் வீரர்கள் கடலில் நீச்சல் அடித்துக்கொண்டு வந்துள்ளார்.
அவர்களை ஒரு சுறா மீன் பின் தொடர்ந்துள்ளது. அந்த சுறா, பிரான்ஸ் நாட்டை சேர்ந்த டிலான் என்கிற நீச்சல் வீரரின் காலை கடித்துள்ளது. இதனை கண்டு பதறிய அந்த நீச்சல் வீரர், சுறாவின் மேற்பகுதியில் கையால் குத்திவிட்டு ரத்த காயத்துடன் உதவி கேட்டுள்ளார். இதனை பார்த்த இன்னோர் நீச்சல் வீரர் அவரை மீட்டு கரை சேர்த்துள்ளார்.
திருவள்ளூர் : மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக்கத்தில் கடந்த ஜூலை 12-ஆம் தேதி அன்று 10 வயது சிறுமி ஒருவர்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடைபெற்று வந்த ‘வேட்டுவம்’ படப்பிடிப்பின்போது, (ஜூலை 13) கார் ஸ்டண்ட் காட்சி படமாக்கப்பட்டபோது…
சென்னை : முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஜூலை 21 அன்று, காலை நடைப்பயிற்சியின் போது லேசான தலைசுற்றல் ஏற்பட்டதை அடுத்து,…
உத்தரா : ஜூலை 21 அன்று, வங்கதேச தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள மைல்ஸ்டோன் பள்ளி மற்றும் கல்லூரி…
மும்பை : பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட் வீட்டில் இன்று காலை பாம்பு ஒன்று புகுந்த நிலையில், அந்த பாம்பை…
திருவனந்தபுரம்: முன்னாள் முதலமைச்சரும், சிபிஎம் மூத்த தலைவருமான வி.எஸ். அச்சுதானந்தன் காலமானார். மாரடைப்பால் திருவனந்தபுரத்தில் உள்ள எஸ்.யு.டி மருத்துவமனையில் சிகிச்சை…