பழங்களின் ராஜா என்று அழைக்கப்படும் மங்குஸ்தான் பழம் உலகெங்கிலும் அந்தந்த நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்றவாறு செடிகளாக அல்லது மரங்களாக வளரக்கூடிய தன்மை படைத்தது. தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் விளையக்கூடிய இந்த மங்குஸ்தான் பழத்தில் ஏகப்பட்ட நன்மைகளும் அதிகப்படியான மருத்துவ குணங்களும் உள்ளன. அவைகளை நாம் பார்க்கலாம் வாருங்கள்.
மிகவும் ஒல்லியாக இருக்கிறேன் என்று வருத்தப்படுபவர்கள் நிச்சயம் இந்த மங்குஸ்தான் பழத்தை எடுத்துக்கொள்ளலாம். தொடர்ந்து சாப்பிட்டு வருவதால் சீக்கிரம் உடல் எடை கூடி உடலில் நல்ல சத்துக்கள் கிடைக்கும். இதில் வைட்டமின் சி சத்துக்கள் அதிகமாக இருப்பதால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் உதவுகிறது. மேலும் வெளியிலிருந்து வரக்கூடிய நோய் கிருமிகள் உடலை தாக்காதவாறு எதிர்த்துப் போராடக் கூடிய சக்தியை உடலுக்கு அளிக்கிறது.
மூலம் நோய் மற்றும் நாள்பட்ட மலச்சிக்கல் உஷ்ணம் நிறைந்த சூழலில் அதிகம் இருப்பதாலும் வெப்பத்தை அதிகப்படுத்தக்கூடிய கோழி இறைச்சி மற்றும் தேவையற்ற உணவுகளை உண்பதாலும் தான் ஏற்படுகிறது. இந்நிலையில் இந்த மங்குஸ்தான் பழத்தை சாப்பிடும் பொழுது எந்த ஒரு மூல நோயாக இருந்தாலும் விரைவில் குணமடையும். இந்த பழத்தில் ஒமேகா 6 எனும் வேதிப்பொருள் இருப்பதால் இதய நோய்கள் வராமல் தடுக்கிறது. இதில் உள்ள பெக்டின் எனப்படும் நார்ச்சத்து உடலில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொலஸ்ட்ராலையும் சமப்படுத்த உதவுகிறது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…