87 ஆபாச படங்கள் எடுத்ததாக கூறி கைதான ‘பேய்கள் ஜாக்கிரதை’ பட நடிகை.!

Published by
பால முருகன்

87 ஆபாச படங்கள் எடுத்ததாக கூறி பிரபல நடிகை கெஹானா வசிஸ்த் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 2016-ம் ஆண்டு வெளியான ‘பேய்கள் ஜாக்கிரதை’ படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலுக்கு நடனமாடியவர் கெஹானா வசிஸ்த்.இவர் வெப் தொடர்களில் மட்டுமின்றி பல இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து பிரபலமாக திகழ்பவர் .இந்த நிலையில் இவர் ஆபாச வீடியோக்களை பதிவு செய்வதாக கூறி கைது செய்யப்பட்டுள்ளார் .

மும்பையின் மலாத் பகுதியில் இருக்கும் ஒரு வீட்டில் ஆபாசப் படங்கள் எடுக்கப்படுவதாக நேற்று வந்த தகவலை தொடர்ந்து அங்கு மும்பை குற்றப்பிரிவு போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அந்த சோதனையின் போது நடிகை கெஹானா வசிஸ்த் மற்றும் அவருடன் இரண்டு ஆபாச பட நடிகர்கள், பெண் கேமராமேன், எடிட்டர், ஒரு இளம்பெண் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர் .அவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், லேப்டாப்களை ஆய்வு செய்த போது இதுவரை 87 ஆபாசப்படங்களை கெஹானா வசிஸ்த் எடுத்திருப்பது தெரியவந்துள்ளது.ஆபாச படம் கைதான நடிகையால் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.இதனை குறித்து போலீசார் கூடுதல் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published by
பால முருகன்

Recent Posts

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

3 minutes ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

1 hour ago

போர் பதற்றம்: ”பாகிஸ்தான் படங்கள், தொடர்கள் இருக்கவே கூடாது” – OTT-களுக்கு மத்திய அரசு அதிரடி உத்தரவு.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நிலவும் பதட்டமான சூழ்நிலைக்கு மத்தியில், மத்திய அரசு அடுத்த ஒரு பெரிய முடிவை…

2 hours ago

”ஆபரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை, மீண்டும் தொடரும்” – அமைச்சர் ராஜ்நாத் சிங்.!

டெல்லி: பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடியாக ஆபரேஷன் சிந்தூரை செயல்படுத்தி பயங்கரவாதிகளின் முகாம்களை வேட்டையாடியது இந்தியா. இந்த நிலையில், ஆபரேஷன் சிந்தூர்…

2 hours ago

பரபரக்கும் போர் சூழல்: லாகூரில் இருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு.!

லாகூர் : பாகிஸ்தானின் லாகூரில் உள்ள HQ-9 வான் பாதுகாப்பு அமைப்பை இந்திய ராணுவம் தாக்கியது. இதில், சீனாவிடம் இருந்து…

3 hours ago

பாகிஸ்தானின் வான் தடுப்பு அமைப்பை சில்லி சில்லியாக்கிய இந்தியா.!

புதுடெல்லி: ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும்…

4 hours ago