பாரதிராஜாவுக்கு ‘தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க வேண்டும் என்று வைரமுத்து, கமலஹாசன், சேரன், மணிரத்னம் ஆகியோர் கடிதம்.
தமிழ் சினிமாவில் வித்தியசமான கதையை உருவாக்கி படமாக எடுப்பவர் இயக்குனர் பாரதிராஜா, முதன் முதலாக 16 வயதினிலே என்ற படத்தை இயக்கினார், அதனை தொடர்ந்து பாரதி ராஜா மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாக்கிய அணைத்து படங்களும் மக்களுக்கி மத்தியில் நீங்காத இடம் பிடித்ததாக கூறப்படுகிறது, இந்நிலையில் இவருக்கு இரன்டு 77வது பிறந்த நாள் அதனால் ரசிகர்கள் மற்றும் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் அனைவரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு ‘ தாதா சாகேப் பால்கே’ விருது வழங்க இயக்குனர் பாலா மற்றும் வைரமுத்து, கமலஹாசன், சேரன், மணிரத்னம் ஆகியோர் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கடிதம் எழுதி கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை : தென் மாவட்ட தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள கப்பலூர், எட்டுர்வட்டம், சாலைப்புதூர் மற்றும் நாங்குநேரி ஆகிய 4 சுங்கச்…
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…