பிக்பாஸ் வீட்டில் 60 நாட்களில் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று கேட்க பிக்பாஸ் போட்டியாளர்கள் அனைவரும் திக்கி திணறுகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடந்து வருகிறது.தற்போது வெளியான மூன்றாவது புரோமோவில், நீங்கள் இந்த வீட்டில் வாழ்ந்த இந்த 60 நாட்களில் என்ன செய்தீர்கள் என்று ரசிகர்களுக்கு கூறுமாறு பிக்பாஸ் கூறுகிறார்.
அதற்கு ஷிவானி,கேபி ,ஆஜீத்,சோம் ஆகியோர் என்ன கூறுவது என்று திணறுகின்றனர் .ரம்யாவிடம் இந்த வாய்ப்பு மறுபடியும் வராது ரம்யா என்றும் ,இந்த மாதிரி பேசுறதுக்கு வேற வாய்ப்பு கிடைக்குமா என்று சோமிடமும் ,60 நாட்கள் எதுவே ஞாபகம் வரவில்லையா என்று சோமிடமும் பிக்பாஸ் கேட்கிறார்.மேலும் ஜித்தன் ரமேஷ் கொஞ்சம் நேரம் எடுத்துக்கலாமா பிக்பாஸ் என்று கேட்க,அனிதா நான் அனைவருக்கும் ஹெயர் ஸ்டைல் செய்து கொடுத்ததாக கூறுகிறார் .மொத்தத்தில் வீட்டுக்குள்ள சண்டைய மட்டும் நடத்திற்று இருக்காங்க ,சொல்ற அளவுக்கு எதுவும் யாரும் பண்ணவில்லை என்று திணறுவதில் தெரிகிறது.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…