மதுமிதா என்ன பேசினார்? எதற்காக வெளியேறினார்? நடந்தது என்ன?!

Published by
மணிகண்டன்

பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போட்டியாளர் மதுமிதா திடீரென்று வெளியேறினார் அவர் நேற்று கமலுடன் மேடையில பேசுகையில் கையில் கட்டு போட்டு இருந்தார். இதனை பார்த்து  பார்வையாளர்கள், அவர் பிக்பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்து கொண்டாரா என இன்யையத்தளத்தில், கேட்டு வந்தனர்.

நேற்று ஒளிபரப்பான எபிசோடிலும் மதுமிதா பேசியவை ஒளிபரப்பாகவில்லை. அவர் பேசியது கட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுமிதாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள அரூனா என்பவர் தனது  பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டினுள் மதுமிதா எதார்த்தமாக காவிரி பிரச்சனையை பற்றி பேசியதாகவும் அதாவது வருணபகவான் தமிழ்நாட்டை சோதிக்கிறார் கர்நாடகாவுக்குமட்டும் மழை தருகிறார் என கூறியுள்ளார் எனவும்,

பிக்பாஸ் போட்டியில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் கர்நாடகத்தை சேர்ந்தவர், என்பதாலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஷேரினை குறிவைத்துதான் மதுமிதா பேசியுள்ளார் என எண்ணி மதுமிதாவை கிண்டல் செய்துள்ளனர் என்றும், அந்த பேச புக்  பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிக் பாஸில் என்ன நடந்தது என்று  ஒளிபரப்பாகாத வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது. அவர் உண்மையிலேயே அரசியல் பேசினாரா இல்லை எதார்த்தமாக பேசினாரா என பார்வையாளர்களுக்கு இன்னும் சரிவர தெரியவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

ஒலித்தது அபாய எச்சரிக்கை: ஜம்மு காஷ்மீர் ஏர்போர்ட்டுக்கு பாகிஸ்தான் குறி… நெத்தியடி கொடுத்த இந்தியா!

பஞ்சாப் : ஜம்முவில் தற்போது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஜம்மு விமானப்படை தளமான…

34 minutes ago

”இந்தியா பதிலடி கொடுக்க இதுதான் காரணம்” – எடுத்துரைத்த இரு பெண் சிங்கங்கள்.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் குறித்த நேற்றைய தினம் செய்தியாளர்கள் மத்தியில் விளக்கமளித்த இந்திய ஆயுதப் படைகளின் இரண்டு பெண்…

50 minutes ago

டெல்லி அணிக்கு எதிராக டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு.!

தர்மசாலா : இன்றைய ஆட்டத்தில் பஞ்சாப் - டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த இரு அணிகள் மோதும், 58வது போட்டி…

1 hour ago

ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானம் அருகே ட்ரோன் அட்டாக்.! பிஎஸ்எல் போட்டி மாற்றம்.!

லாகூர் : பாகிஸ்தான் முழுவதும் 12 இடங்களில் இன்று இந்திய ட்ரோன்கள் தாக்குதல் நடத்தி உள்ளன. அதன்படி, லாகூர், குஜ்ரான்வாலா,…

2 hours ago

பஞ்சாப் – டெல்லி ஐபிஎல் போட்டி – மழை காரணமாக டாஸ் போடுவதில் தாமதம்.!

தர்மசாலா : பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையேயான இன்று தர்மசாலாவில் நடக்கவிருக்கும் போட்டி, மழைக் காரணமாக தாமதமாகியுள்ளது. தரம்ஷாலாவில்…

2 hours ago

சென்னையில் 2வது நாளாக போர்க்கால பாதுகாப்பு ஒத்திகை.!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சக அறிவுறுத்தலின்படி, சென்னையில் 3 இடங்களில் இன்று மாலை 4 மணிக்கு போர்க்கால பாதுகாப்பு…

3 hours ago