மதுமிதா என்ன பேசினார்? எதற்காக வெளியேறினார்? நடந்தது என்ன?!

Published by
மணிகண்டன்

பிக் பாஸ் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் நேற்று போட்டியாளர் மதுமிதா திடீரென்று வெளியேறினார் அவர் நேற்று கமலுடன் மேடையில பேசுகையில் கையில் கட்டு போட்டு இருந்தார். இதனை பார்த்து  பார்வையாளர்கள், அவர் பிக்பாஸ் வீட்டினுள் தற்கொலை முயற்சி செய்து கொண்டாரா என இன்யையத்தளத்தில், கேட்டு வந்தனர்.

நேற்று ஒளிபரப்பான எபிசோடிலும் மதுமிதா பேசியவை ஒளிபரப்பாகவில்லை. அவர் பேசியது கட் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுமிதாவின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் உள்ள அரூனா என்பவர் தனது  பேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அதில், பிக்பாஸ் வீட்டினுள் மதுமிதா எதார்த்தமாக காவிரி பிரச்சனையை பற்றி பேசியதாகவும் அதாவது வருணபகவான் தமிழ்நாட்டை சோதிக்கிறார் கர்நாடகாவுக்குமட்டும் மழை தருகிறார் என கூறியுள்ளார் எனவும்,

பிக்பாஸ் போட்டியில் உள்ள போட்டியாளர்களில் ஒருவரான ஷெரின் கர்நாடகத்தை சேர்ந்தவர், என்பதாலும் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஷேரினை குறிவைத்துதான் மதுமிதா பேசியுள்ளார் என எண்ணி மதுமிதாவை கிண்டல் செய்துள்ளனர் என்றும், அந்த பேச புக்  பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பிக் பாஸில் என்ன நடந்தது என்று  ஒளிபரப்பாகாத வரை அனைத்தும் மர்மமாகவே உள்ளது. அவர் உண்மையிலேயே அரசியல் பேசினாரா இல்லை எதார்த்தமாக பேசினாரா என பார்வையாளர்களுக்கு இன்னும் சரிவர தெரியவில்லை.

Published by
மணிகண்டன்

Recent Posts

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

9 minutes ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

53 minutes ago

சிவகாசி பட்டாசு ஆலை விபத்து – முதல்வர் மு.க ஸ்டாலின் நிவாரணத்தொகை அறிவிப்பு..!

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தின் சாத்தூர் வட்டம், சின்னக்காமன்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை 8:30…

1 hour ago

இளைஞர் அஜித்குமார் மரணம்: மானாமதுரை டி.எஸ்.பி. சண்முக சுந்தரம் சஸ்பெண்ட்.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…

2 hours ago

இளைஞர் மரணம்: “தகவல் தெரிந்ததும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” – முதலமைச்சர் ஸ்டாலின்.!

சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…

2 hours ago

நெஞ்சை உலுக்கும் காட்சி.., அஜித் குமாரை போலீசார் பிரம்பால் தாக்கிய வீடியோ.!

சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…

3 hours ago