ஓவைசிக்கு பொட்டு வைப்பீர்களா??இயக்குநர் ராஜமவுலிக்கு பாஜக பகீரங்க எச்சரிக்கை

Published by
kavitha

 இந்து மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள் அமைத்ததாக இயக்குனர் ராஜமவுலிக்கு பா.ஜ.க. எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

தெலுங்கில் பிரபல இயக்குநராக வலம்வருபவர் ராஜமவுலி திரைபடைப்பில் தனிக்கென்று தனிபாணியை உருவாக்கி அசுர வெற்றி பெற்றவர்.இவரது படைப்பில் உருவான பாகுபலி மிக பிரம்மாண்ட வெற்றி பெற்று, பெருமளவு வசூலை குவித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது ராஜமௌலி ஆர்.ஆர்.ஆர். என்ற படத்தை இயக்கி வருகிறது.  இப்படத்தில்  பழங்குடியின மக்களின் தெய்வமாக போற்றப்படும் கொமரம் பீம் தலையில் தொப்பி வைத்திருப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த காட்சிக்கு பா.ஜ.க.வின் தெலுங்கானா மாநில தலைவர் பண்டி சஞ்சய் கடும் கண்டனம் தெரிவித்தார்.இது குறித்து செய்தியாளர்களிடம் கூறும்பொழுது, இயக்குநர் ராஜமவுலியின் இயக்கத்தில் வெளியாக உள்ள ஆர் ஆர் ஆர் படத்தில் கொமரம் பீம் தலையில் தொப்பி வைத்திருப்பதற்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறோம்.
நிஜாம் மற்றும் ஓவைசி புகைப்படங்களில் பொட்டு வைப்பதற்கு இதுபோன்ற நபர்களுக்கு தைரியம் உண்டா? என்று கேள்வி எழுப்பிய அவர் இப்படம் பழங்குடியின இந்து மக்களின் உணர்வுகளை புண்படுத்தி விட்டது.
நாங்கள் அவர்களை மதிக்கிறோம். ஆனால் மதிப்பது நம்முடைய பாரம்பரியம்.  இந்துக்களின் உணர்வுகள் புண்படுத்தி மிதிப்பவர்கலை நாங்கள் விட்டு வைக்கமாட்டோம்.
நாங்கள் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம்சரண் அல்லது படத்தில் நடிக்கும் வேறு எந்த நடிகர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல  இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்துவது என்பது சமீபத்திய நாட்களில் ஒடிரெண்ட் ஆகி வருகிறது.  இதனையே நாங்கள் எதிர்த்து வருகிறோம் என்று கூறியுள்ளார்.
Published by
kavitha

Recent Posts

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

59 minutes ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

2 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

2 hours ago

அவசரகால முன்னெச்சரிக்கை நடவடிக்கை: அனைத்து மாநிலங்களுக்கும் உள்துறை அமைச்சகம் கடிதம்.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை திறம்பட செயல்படுத்துவதற்காக சிவில் பாதுகாப்பு விதிகளின்…

2 hours ago

சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்.!

சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…

3 hours ago

பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்கு `அதி உச்சமான’ கூடுதல் அதிகாரம் அளித்த மத்திய அரசு.!

டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…

4 hours ago