வீட்டில் சமையல் செய்வது என்பது பெண்களுக்கு பெரிய பாரமான வேலை கிடையாது. ஆனால் என்ன செய்வது அதை எப்படி சுவையாக செய்வது என்பதை யோசிப்பதற்கு தான் நாட்களும் காலங்களும் சென்றுவிடுகிறது. மிகவும் எளிமையான தக்காளி ரசம் வைப்பது எப்படி என்பதை பார்க்கலாம்
தக்காளி தேவையான அளவு, கொத்தமல்லி, வெள்ளைப் பூண்டு, மிளகு, சீரகம் சிறிது மஞ்சள்தூள் ,தேவையான அளவு உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் மூன்று.
சீரகம், மிளகு சிறிதளவு , வெள்ளைப் பூண்டு, காய்ந்த மிளகாய்2 கருவேப்பிலை ஆகியவற்றை கடாயில் சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அதன்பின்பு அவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து பொடியாக்கி வைத்துக்கொள்ளவும். இதுதான் ரசப்பொடி. ஒரு கடாயில் தக்காளியை போட்டு தண்ணீர் ஊற்றி சற்று கொதிக்கவிட வேண்டும். அதன் பின் நன்றாக தக்காளியின் தோலை உறித்து அதை மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
இறுதியாக ஒரு சட்டியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பிலை போட்டு தாளித்து அரைத்த தக்காளி மற்றும் ரசப் பொடி ஆகியவற்றை சேர்த்து அதனுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாகக் கிளறவும். அதன்பின் அளவுக்கு ஏற்றார்போல் சேர்த்து உப்பு போட்டு கிளறி கொதிக்க விட்டு இறக்கினால் அருமையான தக்காளி ரசம் ரெடி.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…