சீன கொரோனா வைரஸ் தடுப்பூசி, இறுதி சோதனைகளைத் பிரேசிலில் தொடங்குகிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பால், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கொரோனா வைரஸ் தடுப்பூசி தயாரிப்பதில் சீன விஞ்ஞானிகள் முன்னணியில் உள்ளனர். முதலில் தொற்றுநோய் பரவிய சீனாவில், அங்குள்ள விஞ்ஞானிகளுக்கு இந்த வைரஸிற்கான தடுப்பூசிகளை தயாரிக்க அதிக மாதிரிகள் கிடைத்தன.
இதனையடுத்து, சீன மருந்து நிறுவனமான சினோவாக் பயோடெக் வளைகுடா நாடுகள் உட்பட, உலகின் பல நாடுகளில் வெற்றிகரமான தடுப்பூசி பரிசோதனைகளை நடத்தியுள்ளது. சீன மருந்து நிறுவனம் மருந்து கண்டுபிடிப்பதில் மும்முரமாக செயல்பட்டு வருகிற நிலையில், இந்த தடுப்பூசியின் இறுதிக்கட்ட சோதனை தற்போது பிரேசிலில் தொடங்க உள்ளனர்.
லீட்ஸ் : இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்து வரும் இந்தியா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.…
ஈரான் : இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 13-ம் தேதி தொடங்கிய போர் 8-வது நாளாக நீடித்து வருகிறது. போரில்…
சென்னை : தமிழகத்தில் அடுத்த இரு தினங்களுக்கு வெப்பநிலை 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என…
சென்னை : இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 5 மொழிகளில் உருவாகியுள்ள மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 'குபேரா'…
மதுரை : தமிழ்நாட்டில் பட்டாசு ஆலைகளில் வெடிவிபத்துகள், குறிப்பாக விருதுநகர், சிவகாசி போன்ற பகுதிகளில் அடிக்கடி நிகழ்கின்றன. இந்த விபத்துகளில்…
இங்கிலாந்து : இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று…