சிரஞ்சீவி தற்போது சினிமாவில் தனது இரண்டாவது இன்னிங்க்ஸை தொடங்கி வெற்றிகரமாக பயணித்து வருகிறார். அதில் 150வது படமாக கைதி 150 படமும், 151வது படமாக சைரா நரசிம்மா ரெட்டி படமும் மெகா ஸ்டாருக்கு மெகா ஹிட்டானது.
இவரது 152வது படத்தை தெலுங்கு முன்னணி இயக்குனர் கொரட்டலா சிவா இயக்குகிறார். கடந்த இரண்டு படங்களை போல சிரஞ்சீவின் மகன் ராமச்சரன் தான் இப்படத்தையும் தயாரிக்கிறார்.
இப்படத்தின் ஷூட்டிங் நாளை தொடங்க உள்ளது. இப்படத்தில் ஹீரோயினாக நயன்தாரா மற்றும் த்ரிஷா இருவரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. யார் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் என இன்னும் உறுதியாக தெரியவில்லை.
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…
அமெரிக்கா : கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவத் தளத்தின் மீது, ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்திய சில மணி நேரங்களுக்குப்…