வருகின்ற டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக கிருஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையில் மிக முக்கிய உணவாக கருதப்படுவது வீட்டில் தயாரிக்கப்படும் ப்ளம் கேக் தான்.
இந்த கேக் உருவான வரலாறு சுவாரஸ்யமானது. ஆரம்பகாலகட்டத்தில் கிருஸ்துமஸ்க்கு முதல் நாள் விஜில் நோன்பு (விரதம்) இருப்பார்கள் அவர்கள் நோன்பு முடிந்து பருகுவதற்காக பார்ட்ஸ் அல்லது ஓட்ஸ்மீல் கஞ்சி தான் குடித்தார்கள். அதன் பின்னர் தான், மசாலா ,பழம், பருப்பு என சேர்த்து புட்டிங்ஸ் தயாரிக்கப்பட்டது.
அதன் பிறகு 16ஆம் நூற்றாண்டுகளில் ஓட்ஸ்க்கு பதிலாக கோதுமை, அதனுடன் பழம், வெண்ணெய், முட்டை சேர்த்து ப்ளம் கேக், ப்ளம் புட்டிங் தயாரிக்கப்பட்டு தற்போது வரை வித விதமான கேக்குகள் வீட்டிலும், கடைகளிலும் தயாரிக்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசம் : மாநிலத்தின் முதல்வர் கான்வாயில் இருந்த வாகனங்கள், ஜூன் 26, 2025 அன்று ரத்லம் மாவட்டத்தில் நடுவழியில்…
சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமடைந்து அடுத்தகட்டமாக இந்த…
ஈரான் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இரண்டு நாட்டிற்கும் இடையே எழுந்த போரின் காரணமாக பெரும் பதற்றம் ஏற்பட்டிருந்தது. அந்த பதற்றத்தை…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் தவறாமல் தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்க உதவும் ‘வாட்டர் பெல்’ திட்டம்…
விழுப்புரம்: பாமகவில் தலைவர் பதவி தொடர்பான மோதல் தொடரும் நிலையில், உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது. இப்படியான…
டெல்லி : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2025-27 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்காக ஜூன் 26, 2025 முதல் புதிய…