ஆஸ்திரேலியாவின் குடியுரிமை மற்ற நாடுகளை விட இந்தியாவுக்கு தான் அதிகம்!

Published by
Rebekal

ஆஸ்திரேலியாவில் இந்திய நாட்டு மக்களுக்கு தான் குடியுரிமை வழங்குவதில் அதிகம் முன்னுரிமை வழங்கப்படுகிறதாம்.

ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு சென்று, பல்வேறு காரணங்களால் அந்த நாட்டு குடியுரிமை பெற வேண்டும் என விண்ணப்பம் செய்பவர்கள் எண்ணிக்கை கடந்த சில ஆண்டுகளாகவே அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நார்வே பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் குடியுரிமை கோரி பல லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019 முதல் 2020 வரை உள்ள ஆஸ்திரேலிய அகதிகள் இரண்டு லட்சம் பேருக்கு இந்த வருடம் ஆஸ்திரேலியக் குடியுரிமை கொடுத்துள்ளது.
இதில் 38,209 பேர் இந்தியர்கள் தானாம், கடந்த ஆண்டை காட்டிலும் 60 சதவீதம் இந்தியர்கள் அதிகமாக இந்த ஆண்டு குடியுரிமை பெற்றுள்ளனர். இதுகுறித்து அந்நாட்டின் குடியுரிமை மற்றும் கலாச்சார விவகாரங்கள் தொடர்பான அமைச்சர் ஆலன் டுட்ஜ் அவர்கள் கூறுகையில், வெளிநாட்டினர் ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற விரும்புவதற்கான காரணம் அவர்கள் இந்த நாட்டின் மீது கொண்டுள்ள நம்பிக்கை மற்றும் மதிப்பீடுதான். கொரோனா  காலகட்டத்திலும் குடியுரிமை சேவை அமைச்சகம் ஆன்லைன் மூலம் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு குடியுரிமை வழங்கி உள்ளது என அவர் கூறியுள்ளார்.
Published by
Rebekal

Recent Posts

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி வரை திக் திக் நொடியில் சென்னை! கடைசி நேரத்தில் பெங்களூர் த்ரில் வெற்றி!

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில்…

23 hours ago

ஒரே ஓவரில் மிரட்டிவிட்ட ஷெப்பர்ட்! சென்னைக்கு பெங்களூர் வைத்த பெரிய டார்கெட்?

பெங்களூர் : ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டிருந்த சென்னை - பெங்களூர் அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி தற்போது சின்னசாமி மைதானத்தில்…

1 day ago

இந்தியா – பாகிஸ்தான் இடையே அஞ்சல் பரிமாற்றம் நிறுத்தம்!

டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே ஒரு போர் பதற்றம் நிலவி வருகிறது.…

1 day ago

சென்னை to இலங்கை விமானத்தில் பஹல்காம் தீவிரவாதிகள்? விமான நிலையத்தில் பரபரப்பு!

கொழும்பு : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலை உள்ளூர் பயங்கரவாத…

1 day ago

பாகிஸ்தான் ஏவுகணை சோதனை வெற்றி! வீடியோ வெளியீடு!

இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22-ல் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தை அடுத்து…

1 day ago

”5,6 ஆகிய தேதிகளில் வெயிலை தணிக்க வரும் கனமழை” – வானிலை மையம் தகவல்.!

சென்னை : தென்னிந்திய பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி…

1 day ago