நிம்மதியான உறக்கத்திற்கு பயன்படும் தக்காளியின் நன்மைகள் குறித்து அறியலாம் வாருங்கள்!

Published by
Rebekal

சமையலுக்கு பயன்படுத்த கூடிய பொருட்களில் ஒன்றாக கருதப் படக் கூடிய பழ  வகைகளில் ஒன்றான தக்காளி பல்வேறு மருத்துவ நன்மைகளை தனக்குள் அடக்கி வைத்திருக்கிறது, அவைகள் குறித்து என்று அறிந்து கொள்ளலாம் வாருங்கள்.

தக்காளியின் நன்மைகள்

தக்காளிப் பழத்தில் அதிகபட்சமாக வைட்டமின் சி, ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், பொட்டாசியம், வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின், ஃபோலிக் அமிலம் ஆகியவை காணப்படுகிறது. இதன் காரணமாக உடலுக்கு அதிக அளவில் நோய் எதிர்ப்பு சக்தியை தர தக்காளி மிகவும் உகந்தது. இந்த தக்காளியில் உள்ள அதிகப்படியான ஆன்டி-ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி காரணமாக மார்பக புற்று நோய் மற்றும் புற்றுநோய் செல்கள் வளராமல் பாதுகாக்கும். சிகரெட் மற்றும் புகைப் பழக்கத்தினால் பாதிக்கப்பட்ட உடல் உள்ளுறுப்புகளை தக்காளிப்பழம் ஓரளவு குணப்படுத்துவதுடன், நுரையீரல் புற்றுநோய் வராமல் தடுக்கவும் உதவுகிறது. இதயம் சீராக இயங்குவதற்கும் ரத்த நாளங்களில் ஏற்படக்கூடிய அடைப்புகளை தடுக்கவும் உதவுகிறது. மேலும் தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் காரணமாக இளம் வயதில் ஏற்படக்கூடிய முதுமை தோற்றம் மற்றும் சூரிய ஒளியால் ஏற்படக்கூடிய மாற்றங்களை சரிசெய்து சருமத்தில் பளபளப்பைக் கொடுக்கிறது.

மேலும் அதிகப்படியான நார்ச்சத்து மற்றும் இன்சுலின் அளவை இந்த தக்காளி கொண்டுள்ளதால், கொழுப்பின் அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது. தக்காளியில் உள்ள ஃபோலிக் அமிலம் காரணமாக மன அழுத்தம், எரிச்சல் நீக்க உதவுவதுடன் சீரான உறக்கத்தையும் கொடுக்கிறது. தக்காளியில் உள்ள வைட்டமின் ஏ காரணமாக கண் பார்வை தெளிவடையவும், கண் சம்பந்தப்பட்ட கோளாறுகள் வராமலும் தடுக்கிறது. செரிமானத்தை சீராக்கி செரிமான மண்டலத்தை பாதுகாக்க உதவுவதுடன் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றவும் உதவுகிறது. இதை தொடர்ந்து உணவில் எடுத்துக் கொள்ளும் பொழுது நீர்ச்சத்து, சிறுநீரகம் மற்றும் சிறுநீர் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் நீங்கி விடுகிறது. இதில் உள்ள மெக்னீசியம் காரணமாக எலும்புகளின் தன்மையை வலுப்படுத்துவதுடன் தைராய்டு சுரப்பி நீங்கவும் உதவுகிறது.

Published by
Rebekal

Recent Posts

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

ரெட்ரோவுக்கு குவியும் எதிர்மறையான விமர்சனங்கள்…முதல் முறையாக மனம் திறந்த கார்த்திக் சுப்புராஜ்!

சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…

9 hours ago

பாகிஸ்தான் தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுங்க…முழு உத்தரவு கொடுத்த பிரதமர் மோடி!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…

10 hours ago

வலிமையுடன் போரை கையாண்ட மோடிக்கு எனது பாராட்டுகள்- ரஜினிகாந்த் பேச்சு!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…

10 hours ago

தீவிரவாதிகள் தான் டார்கெட்…பொதுமக்கள் இல்லைங்க! பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் விளக்கம்!

லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…

11 hours ago

ஆப்ரேஷன் சிந்தூர் இன்னும் முடியவில்லை…இந்திய விமானப் படை கொடுத்த விளக்கம்!

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

13 hours ago

போர் நிறுத்தியாச்சு வாங்க…சொந்த ஊர் திரும்பிய வீரர்களை மீண்டும் அழைக்கும் அணி நிர்வாகங்கள்?

டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…

14 hours ago