நடிகர் விஜய் மங்காத்தா திரைப்படத்தின் வெற்றிக்காக இயக்குனர் வெங்கட் பிரபுவை வீட்டிற்கு அழைத்து விருந்தளித்துள்ளார்.
நடிகர் விஜய் நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் மாஸ்டர். இந்த திரைப்படம் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது, இந்நிலையில் இயக்குனர் வெங்கட் பிரபு, சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் நடிகர் விஜயை பற்றி கூறியுள்ளார்.
அதில் அவர் கூறியது நான் விஜயுடன் சிவகாசி படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்தேன் அப்பொழுதே என்னிடம் விஜய் நன்றாக பேசுவார், நான் மங்காத்தா படத்தின் வெற்றியை முடித்துவிட்டு இருந்தேன் அப்பொழுது நடிகர் விஜய் என்னை வீட்டிற்கு அழைத்து விருந்து கொடுத்தார், என்றும் கூறியுள்ளார், மேலும் விஜய் உடன் விரைவில் சிறந்த கதை கூறி அவருடன் இணைந்து ஒரு தரமான படம் பண்ணுவேன் என்றும் வெளிப்படையாக கூறியுள்ளார்.
சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுரையில் பாஜக மற்றும் இந்து முன்னணி சார்பாக முருகன் மாநாடு பிரமாண்டமாக நடைபெற்றது.…
சென்னை : பிரபல இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர் கமல் ஹாசன் இணைந்து 37 ஆண்டுகளுக்குப் பிறகு உருவாக்கிய ‘தக்…
டெல்லி : இந்திய ரயில்வே, ரயில் டிக்கெட் கட்டணங்களை உயர்த்த முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏசி வகுப்பு டிக்கெட்டுகளுக்கு கிலோமீட்டருக்கு…
இஸ்ரேல்-ஈரான் இடையேயான பதற்றம் மீண்டும் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஜூன் 23, 2025 அன்று அறிவித்த…
சென்னை : பிரபல நடிகரான ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதுசெய்யப்பட்டுள்ள விஷயம் தான் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. முன்னாள் அதிமுக பிரமுகர்…
இஸ்ரேல் : ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 12 நாட்களாக நீடித்த போர்…