ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியது, தங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது போல இருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள நிலையில், ஆப்கானிஸ்தானில் இருக்கக்கூடிய அமெரிக்க நாட்டு மக்கள் மற்றும் வெளியேற விரும்பக்கூடிய ஆப்கான் நாட்டு மக்களை மீட்கும் பணியில் அமெரிக்கப் படைகள் ஈடுபட்டு வந்த நிலையில், ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதுமாக வெளியேறி விட வேண்டும் என தலிபான்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், 20 ஆண்டுகளுக்கு பின்பதாக ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க ராணுவம் தங்களது படைகளை முழுமையாக வெளியேற்றி உள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் தங்களுக்கு முழு சுதந்திரம் கிடைத்தது போல உள்ளதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்க படைகள் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறியது குறித்து நாட்டு மக்களிடம் இன்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…
டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…
டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…
சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…