கொரோனா வைரஸால், அமெரிக்காவில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகமாக தான் உள்ளது. இதனையடுத்து, கடந்த 24 மணி நேரத்தில், 2,400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதுவரை, 644,089 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 28,529 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் 10 முதல் 20 சதவீத சுகாதார பணியாளர்களுக்கு கொரோனா வைரஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும், 9,300 மருத்துவ பணியாளர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் இதுவரை 27 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், நோய் தடுப்பு மையங்களில் பணிபுரிபவர்கள், நோய் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் போன்றோருக்கு அதிகம் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…