உலக அளவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸானது உலகம் முழுவதும் தொடர்ந்து தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. அந்த வகையில், இதுவரை உலக அளவில், 5,090,064 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 329,732 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 2,024,231 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில், உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கூறுகையில், உலக சுகாதார அமைப்பு கொரோனா பாதிப்பின் தினசரி அதிகபட்சமான எண்ணிக்கையை பதிவு செய்து உள்ளது. மேலும், கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுவதும் 106,000 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி நடைபெற்றது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த…
சீனா : இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே காஷ்மீர் பிரச்சினை தொடர்பாக போர் வெடித்தது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை…
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…