பெரும் உயிர்கொல்லி நோயான கொடிய கொரோனா வைரஸ் தொற்றால், உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவில் பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், பல்வேறு மாகாணங்களில், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த, ஒரு மாதத்துக்கு மேலாக, வெள்ளை மாளிகையில் இருந்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த வார இறுதியை, மேரிலாண்டில் உள்ள சொகுசு விடுதியில் கழித்தார். அதன்பின், தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன் நிருபர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்கா மிக விரைவில், பாதுகாப்புடன், இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். மீண்டும் வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட வேண்டும். இந்த கொடிய வைரசுக்கு எதிரான தடுப்பூசி, இந்தாண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்று நான் நம்புகிறேன். அதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில் இந்தியா முழுக்க போர்க்கால பாதுகாப்பு…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் என்பது நாளுக்கு…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து நேற்று முந்தினம் இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிக்குள் இருந்த பயங்கரவாதிகள் முகாம்கள்…
ஜம்மு காஷ்மீர் : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அதிகரித்து வரும் பதட்டங்களைக் கருத்தில் கொண்டு, இந்திய எல்லையோரம் உள்ள மாநில…
ராஜஸ்தான் : இந்தியாயை குறிவைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்களை இந்தியா சுட்டு வீழ்த்தியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மாநிலங்களில்…
லாகூர் : இந்தியா மீது தாக்குதல் தொடுத்த பாகிஸ்தானின் 3 போர் விமானங்கள் வான்பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில்…