பெரும் உயிர்கொல்லி நோயான கொடிய கொரோனா வைரஸ் தொற்றால், உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. இந்நிலையில் அமெரிக்காவில் பாதிப்பு தீவிரமாக இருக்கும் நிலையில், பல்வேறு மாகாணங்களில், தற்போது கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன.
கடந்த, ஒரு மாதத்துக்கு மேலாக, வெள்ளை மாளிகையில் இருந்த, அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்த வார இறுதியை, மேரிலாண்டில் உள்ள சொகுசு விடுதியில் கழித்தார். அதன்பின், தனியார் தொலைக்காட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், அதன் நிருபர்கள் மற்றும் பொதுமக்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, அமெரிக்கா மிக விரைவில், பாதுகாப்புடன், இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். மீண்டும் வழக்கம் போல பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்பட வேண்டும். இந்த கொடிய வைரசுக்கு எதிரான தடுப்பூசி, இந்தாண்டு இறுதிக்குள் தயாராகி விடும் என்று நான் நம்புகிறேன். அதற்கான முயற்சிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன. இவ்வாறு, அவர் கூறினார்.
சென்னை : சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளியான அஜித் குமார், நகை திருட்டு வழக்கில் சந்தேகத்தின் பேரில்…
சிவகங்கை : மடப்புரம் கோயில் காவலாளி அஜித் குமார் மரண வழக்கு தொடர்பாக, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தகவல் தெரிந்த…
சென்னை : சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார், நகை திருட்டு…
சிவகங்கை :மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு…
சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'நான் முதல்வன்' திட்டத்தின் கீழ் 'வெற்றி நிச்சயம்' என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி…