அமெரிக்காவை ஆட்டி படைக்கும் கொரோனா! அச்சத்தில் ஆழ்ந்த அமெரிக்க மக்கள்!

Published by
லீனா

நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து, பல நாடுகளை தாங்கி வருகிறது. நாளுக்கு நாள் புதிய அறிகுறிகளுடன் தோன்றும் இந்த வைரஸானது, தொடர்ந்து தனது தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த வைரசை அழிப்பதற்கு உலக நாடுகள் தீவிரமாக மருந்து கண்டுபிடிக்கும் பணியில் இறங்கியுள்ளனர். 

ஆனால், இந்த வைராசை முற்றிலுமாக அழிப்பதற்கு இதுவரை எந்த  மருந்தும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதுவரை உலக அளவில்,  4,255,942 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 287,332 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில், அமெரிக்காவில், 1,385,834 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 81,795 பேர் இந்த வைரஸ் நோயால் உயிரிழந்துள்ளனர். 

இந்த வைரஸ் நோயால், அமெரிக்காவில், நாளுக்கு நாள் ஆயிரக்கணக்கில் மக்கள் செத்து மடிகிற நிலையில், அமெரிக்காவில் நேற்று மட்டும் 1,008 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்குநாள் அதிகரிக்கும் உயிரிழப்பின் எண்ணிக்கை அமெரிக்க மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Published by
லீனா

Recent Posts

திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

திருப்புவனம் : அஜித்குமாரின் உடலில் 18 காயங்கள் – பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை : மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27), நகை…

2 minutes ago

இங்கிலாந்தை வீழ்த்த கெவின் பீட்டர்சன் கொடுத்த டிப்ஸ்…உண்மையை உளறிய குல்தீப் யாதவ்!

பர்மிங்ஹாம்: இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்கு பயிற்சியாளர்…

28 minutes ago

குறைந்தது வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர்!

டெல்லி: எண்ணெய் நிறுவனங்கள், வணிக பயன்பாட்டு எல்பிஜி சிலிண்டர்களின் விலையை ரூ.58.50 குறைத்து, 2025 ஜூலை 1 முதல் அமலுக்கு…

42 minutes ago

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை மையம் அலர்ட்!

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ஜூலை 1-ஆம் தேதி முதல் மற்றும் 02-07-2025: தமிழகத்தில் ஒரிரு இடங்களிலும்,…

58 minutes ago

ரயில்வே துறை அறிவித்த ரயில் கட்டண உயர்வு இன்று முதல் அமல்!

டெல்லி : இந்திய ரயில்வே அமைச்சகம், நாடு முழுவதும் ரயில் கட்டண உயர்வு 2025 ஜூலை 1 (இன்று) முதல்…

2 hours ago

திருப்புவனம் இளைஞர் மரணம் : “தப்ப முயன்றபோது வலிப்பு”… FIR-ல் அதிர்ச்சி தகவல்!

சிவகங்கை :  மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் தற்காலிக காவலாளியாகப் பணியாற்றிய அஜித்குமார் (வயது 27) நகை…

2 hours ago