நடத்தப்பட்ட இரண்டாம் பரிசோதனையின் வெற்றியாக வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா மருந்துகள் விநியோகிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் வீரியம் கடந்த பல மாதங்களாக சற்றும் குறையாமல் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், பல நாடுகளிலுள்ள ஆய்வுக்கூடங்களில் இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் சோதனை நடைபெற்று வருகிறது. அது போல ரஷ்ய ராணுவம், மாஸ்கோவில் உள்ள கமலேயா (Gamaleya) நிறுவனம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து கொரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்தை கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் முடிவுகள் வெற்றியாக அமைந்ததை அடுத்து ஆகஸ்டில் மூன்றாம் கட்ட சோதனை நடைபெறும் என ரஷ்யா அறிவித்துள்ளதுடன், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் கொரோனா மருந்து நாடு முழுஇவதும் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.
சென்னை : திருவள்ளூர் அருகே ஜூலை 13, 2025 அன்று அதிகாலை 5:20 மணியளவில் சரக்கு ரயில் ஒன்று தடம்புரண்டு…
லார்ட்ஸ் : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்து வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியின்…
சென்னை : இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' பட ஷூட்டிங்கில் சண்டை பயிற்சியாளர் மோகன்ராஜ் (52) மாரடைப்பால் உயிரிழந்தார். காஞ்சிபுரத்தைச் சேர்ந்த…
சென்னை : வடமேற்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரை பகுதியில் வளிமண்டல…
உருளையன்பேட்டை : புதுச்சேரியைச் சேர்ந்த மாடல் அழகி சான் ரேச்சல் (25) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை…
புக்கான் : ஈரானில் இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்கு பொதுவெளியில் மரண தண்டனையை நிறைவேற்றிய அந்நாட்டு அரசு. இந்த வழக்கு…