நடத்தப்பட்ட இரண்டாம் பரிசோதனையின் வெற்றியாக வருகின்ற செப்டம்பர் மாதத்திற்குள் கொரோனா மருந்துகள் விநியோகிக்கப்படும் என ரஷ்யா தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸின் வீரியம் கடந்த பல மாதங்களாக சற்றும் குறையாமல் அதிகரித்து கொண்டே செல்லும் நிலையில், பல நாடுகளிலுள்ள ஆய்வுக்கூடங்களில் இதற்கான மருந்துகள் கண்டுபிடிக்கும் சோதனை நடைபெற்று வருகிறது. அது போல ரஷ்ய ராணுவம், மாஸ்கோவில் உள்ள கமலேயா (Gamaleya) நிறுவனம் மற்றும் ரஷ்ய நேரடி முதலீட்டு நிதியத்துடன் இணைந்து கொரோனா மருந்தை கண்டுபிடித்துள்ளது.
இந்த மருந்தை கொண்டு அண்மையில் நடத்தப்பட்ட இரண்டாம் கட்ட சோதனையின் முடிவுகள் வெற்றியாக அமைந்ததை அடுத்து ஆகஸ்டில் மூன்றாம் கட்ட சோதனை நடைபெறும் என ரஷ்யா அறிவித்துள்ளதுடன், வருகின்ற செப்டம்பர் மாதத்தில் கொரோனா மருந்து நாடு முழுஇவதும் விநியோகிக்கப்படும் என அறிவித்துள்ளது.
ஆந்திரப்பிரதேசம் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) தனது 101வது ராக்கெட்டான PSLV-C61 ஐ மே 18 ஞாயிற்றுக்கிழமை…
புல்வாமா : காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோராவின் டிரால் பகுதியில் இன்று அதிகாலையில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுன்டரில்…
சென்னை : 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், எந்த கட்சிகள் எந்தெந்த கட்சிகளுடன் கூட்டணி வைக்க போகிறது என்பதற்கான எதிர்பார்புகள்…
புதுக்கோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் ஏம்பல் வேளாணி பகுதியில் அண்ணாமலை என்பவரின் வீட்டில் பிறந்தநாள் விழாவில் அசைவ உணவு சாப்பிட்டவர்களுக்கு…
சென்னை : வக்ஃபு (திருத்த) சட்டத்திற்கு எதிராக தவெக தொடர்ந்த வழக்கு குறித்து இன்றைய உச்சநீதிமன்ற விசாரணை தொடர்பான பத்திரிகையாளர்…
ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…