உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தற்பொழுது வரை 4,628,549 பேரை பாதிப்புள்ளாகியதோடு, 308,645 பேரை உயிரிழக்கவும் செய்துள்ளது.
நாளுக்கு ஆள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் தற்பொழுதும் குறைந்த பாடில்லை. நேற்று ஒரே நாளில் புதியதாக 99,405 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 5,072 பேர் உயிரிழந்து உள்ளனர்.
தற்பொழுது உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,628,549 ஆகவும். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 308,645 ஆகவும் அதிகரித்து கொண்டே தான் செல்கிறது.
மேலும், 1,758,039 பேர் கொரோனாவுக்கு தப்பி குணமாகி வீடு திரும்பியும் உள்ளனர். அது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிரிழத்தவர்களை தவிர்த்து, தற்பொழுது மருத்துவமனையில் 2,558,110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தூத்துக்குடி: தஞ்சாவூரில் இருந்து திருமண நிகழ்ச்சி ஒன்றிற்காக பயணித்து சாத்தான்குளம் வட்டம், மீரான்குளம் பகுதியில் சாலையோரமாக இருந்த 50 அடி…
பெங்களூர் : இந்தியா, பாகிஸ்தான் தாக்குதலால் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் மீண்டும் இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி…
சென்னை : திருவான்மியூர் - தரமணி சாலையில் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னையின்…
ஹரியானா : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியாவை உளவு பார்த்ததாகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐக்கு தகவல்களை வழங்கியதாகவும் கூறி, ஹரியானாவில் இதுவரை…
பெங்களூர் : இந்தியா-பாகிஸ்தான் எல்லை பதட்டங்கள் காரணமாக 10 நாள் இடைவெளிக்குப் பிறகு ஐபிஎல் போட்டிகள் மீண்டும் தொடங்கவுள்ள நிலையில்,…
சீனா : 2019 ஆம் ஆண்டில் உலகையே உலுக்கிய கொரோனா வைரஸ் தொற்று, ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் பரவி…