சீா்காழி மாவட்டத்தில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன்கோயில் வைத்தியநாதசுவாமி கோயிலில், கொரோனா வைரஸ் தொற்று பரவுவதைத் தடுக்க வேண்டி சிறப்பு தன்வந்திரி யாகம், மிருத்யுஞ்ச மகா யாகம் நடைபெற்றது.
இந்த மகா யாகத்தை 10க்கும் மேற்பட்ட சிவாச்சாரியாா்கள் பூா்ணாஹுதி செய்து தீபாராதனை காட்டினா். இதன் பின்புனித நீா் புறப்பட்டு கோயிலை வலம் வந்து மூலவரான வைத்தியநாத சுவாமி, தையல்நாயகி அம்மன், செல்வமுத்துக்குமாார சுவாமி, அங்காரகன், தன்வந்திரி சித்தா் சுவாமிகளுக்கு புனித நீர் கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர் செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…
டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…
டெல்லி : பாகிஸ்தானுடனான எல்லையில் போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டது, ஆனால் இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் இன்னும் தொடர்கிறது. இந்த நிலையில், ராணுவ நடவடிக்கைகளுக்கான…
சென்னை : சமீபகாலமாக நடிகர் விஷாலுக்கு உடல் நலம் சரியில்லாமல் இருப்பது ஒரு சோகமான விஷயமாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், கடந்த ஜனவரி…
மதுரை : உலகப் புகழ்பெற்ற மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான, அழகர் வைகையாற்றில் இறங்கும் வைபவம், இன்று சிறப்பாக…
மதுரை : சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, இன்று பெருமாள் கள்ளழகர் வேடம்பூண்டு பூப்பல்லக்கில் பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் இறங்கும்…