உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று பாரவி அனைத்து துறைகளையும் ஆட்டம் காணசெய்துவிட்டது. இந்த கொடிய பெருந்தொற்றிலிருந்து தப்ப அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர். இந்நிலையில் தற்போது படிபடியாக அனைத்து நாடுகளிலுன் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சிங்கப்பூரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு புதிய சலுகைகள் அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படி நாளை முதல் சலூன் கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரதுறை அமைச்சகம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நேற்று ஒரு நாளில் மட்டுக் 876 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரில் இதுவரை 23,336 பேர் கொரோனா வைரசால் பாதித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை பார்ப்பவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : கோவை மாவட்டத்தில் 2வது நாளாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்கிற…
சென்னை : பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே நிலவும் உட்கட்சி மோதல் தீவிரமடைந்துள்ள நிலையில், சென்னையில் அன்புமணி…
கொச்சி : பிரபல மலையாள நடிகர் சௌபின் சாகிர் நிதி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்தின்…
லண்டன் : இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான, 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, லண்டனில் நாளை மறுநாள் தொடங்க…
உத்தரபிரதேசம் : காஜியாபாத்தைச் சேர்ந்த ஒரு பெண், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்சிபி) அணியின் வேகப்பந்து வீச்சாளர் யாஷ் தயாள் மீது,…
சென்னை : நாளை (ஜூலை 9, 2025) நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய…