உலகம் முழுவதும் கொடிய கொரோனா வைரஸ் தொற்று பாரவி அனைத்து துறைகளையும் ஆட்டம் காணசெய்துவிட்டது. இந்த கொடிய பெருந்தொற்றிலிருந்து தப்ப அனைத்து நாடுகளும் முழு ஊரடங்கை அமல்படுத்தினர். இந்நிலையில் தற்போது படிபடியாக அனைத்து நாடுகளிலுன் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது சிங்கப்பூரில் ஊரடங்கு தளர்த்தப்பட்டு புதிய சலுகைகள் அந்நாட்டு அரசால் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் படி நாளை முதல் சலூன் கடைகள், உணவகங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரதுறை அமைச்சகம் சார்பில் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நேற்று ஒரு நாளில் மட்டுக் 876 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தற்போதைய நிலவரப்படி சிங்கப்பூரில் இதுவரை 23,336 பேர் கொரோனா வைரசால் பாதித்துள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்து வேலை பார்ப்பவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டிகளை நடத்தினால் தாக்குதல் நடத்தப்படும் என்று இ- மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல்…
டெல்லி : பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில், பிராந்திய இராணுவத்தை அணிதிரட்டுவதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ராணுவத் தளபதிக்கு விரிவாக்கப்பட்ட…
டெல்லி : ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரத்திற்கு மட்டுமே ஒத்தி வைக்கப்பட்டு இருப்பதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. பாகிஸ்தானுடனான போர் பதற்றம்…
ஆந்திரப் பிரதேசம் : பாகிஸ்தான் எல்லைக்குள் இந்தியா நுழைந்து பயங்கரவாத முகாம்களைத் தாக்கியதை அடுத்து, கோபமடைந்த பாகிஸ்தான், எல்லையைத் தாண்டி…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லைகளை…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக நேற்று…