மீண்டும் சீரியலில் களமிறங்கிய தேவயானி..!

Published by
பால முருகன்

ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள புது புது அர்த்தங்கள் என்ற சீரியலில் நடிகை தேவையானி நடிக்கவுள்ளார்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தேவயானி நடிப்பில் கோலங்கள் என்ற சீரியல் தமிழ்நாட்டு மக்களின் மனதில் மறக்க முடியாத ஒரு செயலாக இருக்கிறது. கடந்த 2003 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த சீரியல் இறுதியாக 2009 வரை வெற்றிகரமாக ஒளிபரப்பானது. இந்த சீரியலில் நடித்ததற்கு பிறகு நடிகை தேவயானி சீரியல்களில் நடிக்கவில்லை. இதனால் இவர் எப்போது சீரியலில் நடிப்பார் என்று ரசிகர்கல் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் தற்போது அதற்கான அப்டேட் கிடைத்துள்ளது.

மராத்தியில் உருவான (அகபாய் சசுபாய் ) Aggabai Sasubai என்ற சீரியலின் தமிழ் ரீமேக்கில் நடிகை தேவயானி நடிக்கவுள்ளார். இந்த சீரியல் பிரபல தனியார் தொலைக்காட்சியான ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ளது. இந்த சீரியலிற்கு புது புது அர்த்தங்கள் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

PudhuPudhuArthangal

Published by
பால முருகன்

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

8 hours ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

8 hours ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

9 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

9 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

12 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

13 hours ago