அஜித் பற்றிய கேள்விக்கு அதிரடியாக பதிலளித்த இயக்குனர் அட்லீ!

Published by
லீனா

இயக்குனர் அட்லீ தற்போது முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளம் வருகிறார். இவர் ராஜா ராணி என்ற படாததாகி இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இவர் தற்போது தளபதி விஜயின் தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கியுள்ளார். தற்போது இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள பிகில் திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.
இந்நிலையில், ட்வீட்டரில் #Askatlee என்ற ஹேஸ்டேக்கில் ரசிகர்களின் கேள்விக்கு இயக்குனர் அட்லீ பதிலளித்துள்ளார். அப்போது அவரிடம் ஒரு ரசிகர், அஜித்தை பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த அட்லீ, ‘அஜித் மீது மிகப்பெரிய மரியாதை வைத்திருக்கிறேன். சமீபத்தில் வெளியான விசுவாசம், நேர்கொண்ட பார்வை திரைப்படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்.’ இருபதிலளித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

கோப்பையை வெல்லும் அணிக்கு 30.79 கோடி…உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பரிசுத்தொகையை அறிவித்த ஐசிசி!

ஆஸ்திரேலியா : சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) 2023-25 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (World Test Championship - WTC)…

27 minutes ago

“வாழ்வில் ஒளியாக வந்தவர்”.., கெனிஷா என் வாழ்க்கை துணையாக மாறியதாக ரவி மோகன் அறிக்கை.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், சமீபத்தில் பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சி ஒன்றில்…

32 minutes ago

கிருஷ்ணகிரி, தர்மபுரி மொத்தம் 5 மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு…வானிலை மையம் அலர்ட்!

சென்னை : தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

58 minutes ago

மாணவர்களை சந்திக்க சென்ற ராகுல் காந்தி.., தடுத்து நிறுத்திய காவல்துறை..!

பிகார் : இந்த ஆண்டு இறுதியில் பீகார் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இன்று காலை தர்பங்காவில் 'சிக்ஷா நியாய் சம்வாத்'…

2 hours ago

உச்சநீதிமன்ற அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பிய குடியரசுத் தலைவர்.., முதல்வர் ஸ்டாலின் கண்டனம்.!

டெல்லி : தமிழ்நாடு ஆளுநர் விவகாரத்தில், ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் மீது 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவெடுக்க, உச்ச…

3 hours ago

இந்தியா பயப்படாது…அத்துமீறினால் பாகிஸ்தானுக்கு பதிலடி தான்” அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு!

ஸ்ரீநகர் :  இந்தியா vs பாகிஸ்தான் போர் நிறுத்தம் செய்யப்பட்டதை தொடர்ந்து முதல் முறையாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

3 hours ago