கொரோனா எதிரொலி காரணமாக வீட்டிலேயே இருக்கும் உங்க துணையுடன் இத செய்யுங்க!

Published by
கெளதம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் மத்தியில், மக்கள் தங்கள் வீடுகளிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். உலகமெங்கும் உள்ள பல நாடுகள் தங்களது பல்வேறு நகரங்களை முற்றிலுமாக ஊரடங்கு உத்தரவில் உள்ளது.
எல்லா நாடுகளிலும் உள்ள மருத்துவர்கள், மற்றும் தலைவர்கள் மக்கள்களை வீட்டுக்குள் முடங்கி தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். ஆனாலும் தனிமைப்படுத்தலில்  வீட்டிலே இருப்பது அவ்வளவு ஈஸியானது இல்ல. தனிமைப்படுத்தல் உங்கள் மன அழுத்தத்தையும் சலிப்புத்தன்மையும் தெரிய வரும் ஏனெனில் இது மனிதர்கள் பழகிய வாழ்க்கை முறை இல்ல.
உங்கள் உறவை முன்னாடி விட வேற மாதிரி மாற்ற சில முறைகள் நீங்கள் பயன்படுத்தலாம். இந்த கஷ்டமான நேரத்தில் நீங்கள் ஒன்றாக இருக்கிறீர்கள் என்று உங்கள் கூட்டாளரிடம் கூறி உங்கள் கூட்டாளரை சமாதானப்படுத்தலாம். கணவன் அல்லது மனைவி அதைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை. உங்களுடைய பாசத்துக்குரியவர்கள் உங்களுடன் இருக்கும்போது கஷ்டங்களை தீர்க்க முடியும் என்று உங்கள் துணை உணரட்டும்.
உங்கள் உறவில் நீங்கள் பணியாற்ற முடியும் மற்றும் நீங்கள் இருவரும் உணர்ச்சி ரீதியாக இணைப்பில் இருக்கீர்களா என்பதை பார்த்துக்கொள்ளுங்கள். இதை நீங்கள் ஒன்றாக உக்கார்ந்து பயனுள்ள சொற்களை உரையாடி மேற்கொள்ளலாம். நீங்கள் வெவ்வேறு வேலைகளில் ஒருவருக்கொருவர் உதவி செய்யலாம் மற்றும் ஒன்றாக சமைக்கலாம்.
மேலும், இப்போ உள்ள சூழ்நிலையில் நீங்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி பாதுகாப்பாக இருப்பதைத் தவிர வேறு வழியில்லை என்பதால், திறமையாக வேலை செய்ய முடியாமல் நீங்கள் மன அழுத்தத்தை உணரலாம். தொற்றுநோய் மற்றும் தனிமைப்படுத்துதலின் காரணமாக மன அழுத்தத்தை உணருவதற்கு பதிலாக, மன அழுத்தத்தை சமாளிக்க நீங்கள் ஒருவருக்கொருவர் உதவி அதில் பயன் பெறுங்கள்.

Published by
கெளதம்

Recent Posts

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

இஸ்ரேலும் ஈரானும் சின்ன பசங்க மாதிரி சண்டை போடுறாங்க! டொனால்ட் டிரம்ப் பேச்சு!

வாஷிங்டன் : இஸ்ரேல் மற்றும் ஈரானும் ஜூன் மாதம் மாறி மாறி தாக்குதல் நடத்தியது. கிட்டத்தட்ட  இரண்டு நாடுகளும் 12 நாட்கள்…

8 hours ago

எனக்கு அலர்ஜி இருக்கு சார் போதைப்பொருள் பயன்படுத்த வாய்ப்பு இல்லை! கிருஷ்ணா கொடுத்த வாக்குமூலம்!

சென்னை : கோக்கைன் போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், வழக்கின் விசாரணை மேலும் தீவிரமாகிறது. ஸ்ரீகாந்த்…

9 hours ago

மாற்றுத்திறனாளிகளுக்கு 4% இட ஒதுக்கீடு! தமிழக அரசு உத்தரவு!

சென்னை : தமிழக அரசு, அரசுப் பணிகளில் பதவி உயர்வு வழங்கும்போது மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்க…

10 hours ago

ஈரான் கிட்ட கச்சா எண்ணெயை தாராளமா இறக்குமதி செய்யுங்க! சீனாவுக்கு ‘கிரீன் சிக்னல்’ காட்டிய டிரம்ப்?

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஈரானிடமிருந்து சீனா தொடர்ந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யலாம் என்று தனது Truth…

10 hours ago

பாமக மோதல் : பொறுப்பை பறித்த அன்புமணி… “அவருக்கு அதிகாரமில்லை” டென்ஷனான அருள்!

பாமக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், கட்சியின் ஆதரவாளர்கள் எந்த பக்கம் செல்வது…

11 hours ago

த.வெ.க தலைவர் விஜய் தமிழ்நாடு முழுவதும் எப்போது சுற்றுப்பயணம்? ஆதவ் அர்ஜுனா முக்கிய தகவல்!

சென்னை : தமிழக வெற்றிக் கழக (தவெக) தலைவர் நடிகர் விஜய், வரும் ஆகஸ்ட் 15, 2025 முதல் தமிழ்நாடு முழுவதும்…

12 hours ago