உலகளவில் கொரோனாவின் தாக்கம் மற்றும் உயிரிழப்பு எவ்வளவு தெரியுமா?

Published by
Rebekal

கொரோனாவின் தாக்கம் தற்பொழுது உலகளவில் 50 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், உயிரிழப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல் தாண்டி கொண்டே செல்கிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை இன்னும் நிறுத்தவில்லை. இதுவரை 5,500,268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 346,719 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிர் இழப்பும் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.

பாதிக்கப்பட்டவர்களில் 2,302,027 பேர் குணமாகி வீடு திரும்பவும் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 96,505 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 2,826 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்பொழுது, பாதிக்கப்பட்டவர்களில் குணம் ஆகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர 2,848,676 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

Published by
Rebekal

Recent Posts

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

நாசாவுடன் இணைந்த நெட்ஃபிக்ஸ்.! இனி விண்வெளி பயணத்தை நேரடியாக பார்க்கலாம்.!

வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…

1 hour ago

கொலை செய்தது உங்கள் அரசு.., “SORRY” என்பது தான் உங்கள் பதிலா? – எடப்பாடி பழனிச்சாமி.!

சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…

1 hour ago

‘இந்த செயல் மன்னிக்க முடியாதது’.. அஜித்குமார் கொலை வழக்கு சிபிஐ விசாரணைக்கு மாற்றம் – மு.க.ஸ்டாலின் அறிக்கை.!

சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…

2 hours ago

“யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு” – முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு.!

சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…

3 hours ago

“ட்ரம்பின் வரி மசோதா நிறைவேறினால் அடுத்த நாளே உதயமாகும் கட்சி” – எலான் மஸ்க் அதிரடி.!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…

5 hours ago

”இது கொடூரமான சம்பவம்.., பிரேத பரிசோதனை அறிக்கை அதிர்ச்சி அளிக்கிறது” – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை சரமாரி கேள்வி.!

மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…

6 hours ago