கொரோனாவின் தாக்கம் தற்பொழுது உலகளவில் 50 லட்சத்து 50 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும், உயிரிழப்பு 3 லட்சத்து 40 ஆயிரத்துக்கும் மேல் தாண்டி கொண்டே செல்கிறது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தனது கோர தாண்டவத்தை இன்னும் நிறுத்தவில்லை. இதுவரை 5,500,268 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 346,719 பேர் உயிரிழந்துள்ளனர். நாளுக்கு நாள் உயிர் இழப்பும் பாதிப்பும் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது.
பாதிக்கப்பட்டவர்களில் 2,302,027 பேர் குணமாகி வீடு திரும்பவும் செய்கின்றனர். இந்நிலையில், நேற்று ஒரே நாளில் உலகம் முழுவதும் 96,505 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஒரே நாளில் 2,826 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்பொழுது, பாதிக்கப்பட்டவர்களில் குணம் ஆகியவர்கள் உயிரிழந்தவர்கள் தவிர 2,848,676 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
டெல்லி : காஸ்மீர் விவகாரத்தில் இந்தியா vs பாகிஸ்தான் இடையே போர் தொடங்கி அதன்பிறகு பேச்சுவார்த்தை மூலம் போர் நிறுத்தம் செய்யப்பட்டது. …
சென்னை : கடந்த 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழகத்தை உலுக்கிய ஒரு பயங்கரமான பாலியல் வன்கொடுமை வழக்கு தெரியவந்தது.…
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…