பிரியா பவானி சங்கர் அவர்களை எதிர்த்து பேசிய பெண்ணை அசிங்கமாக பேசிய ரசிகர்கள் மீது அவர் கோவமாக பேசியுள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் தான் பிரியா பவானி சங்கர். ஆரம்பத்தில் செய்தி வாசிப்பாளராக திரைக்கு வந்த இவர் கல்யாணம் முதல் காதல் வரை சின்னத்திரை சீரியல் மூலம் பிரபலமானார். அதனையடுத்து மேயாத மான் படத்தின் மூலம் கதாநாயகியாக வெள்ளித்திரையில் காலெடுத்து அறிமுகமானார். தற்போது இவர் நடித்து வரும் திரைப்படம் கமல்ஹாசனின் இந்தியன் 2, பொம்மை, கசடதபற, களத்தில் சந்திப்போம், ஹரிஷ் கல்யாணுடன் பெள்ளுச்சூப்ளு ரீமேக் மற்றும் விஷாலின் ஒரு படம் என பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.
சமீபத்தில் இவர் ரசிகர்களிடம் லைவில் பேசிய போது சமூக பிரச்சினைகளை குறித்து பதிவிட, அதனை கண்ட பெண்மணி ஒருவர் ஏடாகூடமாக கேள்வி கேட்க, இவரும் பதிலுக்கு திட்டினார். தற்போது அதனை குறித்து அவர் கூறியிருப்பதாவது, பெண் ஒருவர் என் பதிவிற்கு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து நான் நாகரீகமான முறையில் அவருக்கு பதலளித்தேன். ஆனால் எனது சில ரசிகர்கள் அந்த பெண்ணை அசிங்கமாக திட்டியுள்ளனர். அவரை திட்ட நமக்கு எந்த உரிமையும் இல்லை என்று கூறியுள்ளார். மேலும் என்னை போல அவரிடம் மரியாதை கொடுத்த பேசியவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் போட்டி தொடங்குகிறது. 5 போட்டிகள் கொண்ட…
சென்னை : சன் குழுமத்தின் தலைவர் கலாநிதி மாறனுக்கு அவரின் சகோதரரும் திமுக எம்.பி.,யுமான தயாநிதி மாறன் வக்கீல் நோட்டீஸ்…
இஸ்ரேல் : ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே அதிகரித்து வரும் மோதல் காரணமாக, இஸ்ரேலை விட்டு வெளியேற விரும்பும் இந்தியர்களை வெளியேற்றுவதற்கான…
டெக்ஸாஸ் : அமெரிக்காவின் டெக்ஸாஸில் எலான் மஸ்க்கிற்கு சொந்தமான 'SpaceX' நிறுவனத்தின் ராக்கெட் வெடித்துச் சிதறியது. டெக்சாஸின் போகா சிகாவிற்கு…
சென்னை : சென்னை ராயப்பேட்டை புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மாளிகையில் ஜூன் 24, 25ம் தேதிகளில் கழக அமைப்பு ரீதியாக…
மத்திய கிழக்கு : இஸ்ரேலுக்கு எதிரான போரில் கொஞ்சம் கூட கருணை காட்டக் கூடாது என படைகளுக்கு ஈரான் அரசு…