ஹோவர் போர்டில் இருந்து கொண்டே பல் பிடுங்கிய மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறை.!

Published by
murugan

அலாஸ்காவின் ஏங்கரேஜில் உள்ள ஒரு பல் மருத்துவர்  ஹோவர் போர்டில் இருக்கும்போது நோயாளியின் பற்களை பிடுங்கியதால்  12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பல் பிரித்தெடுத்தல் என்பது மிகவும் நுட்பமான செயல்முறையாகும், இது நன்கு பயிற்சி பெற்ற பல் மருத்துவர்களால் மட்டுமே செய்யமுடியும், பல் பிடுங்கும் போது சீராக கால்களை தரையில் உறுதியாக இருக்க வேண்டும்.

பல் பிடுங்கும்போது ஏதேனும் குலுக்கல்கள் மற்றும் திடீர் அசைவுகள்  ஏற்பட்டால் அது நோயாளிக்கு கடுமையான காயங்களை ஏற்படுத்தும். ஒரு பல் மருத்துவர் ஹோவர் போர்டில் இருக்கும்போது உங்கள் பற்களை பிடுங்கினால் எப்படி இருக்கும் என கற்பனை செய்து பாருங்கள்..? அத்தகைய ஒரு விஷயத்தை கற்பனையில் கூட நினைத்து பார்க்கமுடியாது. ஆனால், அப்படி ஒரு விஷயம் உண்மையில் நடந்துள்ளது.

ஹோவர் போர்டில் இருக்கும்போது மயக்கமடைந்த நோயாளியின் பல் பிரித்தெடுப்பதை வீடியோ எடுத்த பல் மருத்துவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Published by
murugan

Recent Posts

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

“கணவரைப் பிரிந்து வாழ முடிவு செய்துள்ளேன்”…வேதனையில் பேட்மின்டன் வீராங்கனை சாய்னா நேவால்!

டெல்லி : இந்தியாவின் முன்னணி பேட்மின்டன் வீராங்கனையான சாய்னா நேவால், தனது கணவரும் முன்னாள் பேட்மின்டன் வீரருமான பாருபள்ளி காஷ்யப்பை…

17 minutes ago

தூக்குத் தண்டனை விவகாரம் : ஏமனில் கேரள நர்ஸ் பிழைப்பாரா? மனுவை விசாரிக்கும் உச்சநீதிமன்றம்!

டெல்லி : ஏமனில் 2017இல் ஏமன் குடிமகனின் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவை…

52 minutes ago

உக்ரைனுக்கு ஏவுகணை கொடுப்போம்..ஆனா செலவு அமெரிக்கா ஏற்காது! டொனால்ட் டிரம்ப் திட்டவட்டம்!

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், உக்ரைனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்புவதாக அறிவித்துள்ளார், ஆனால் இவற்றுக்கான செலவை அமெரிக்கா…

1 hour ago

விம்பிள்டன் 2025 : சாம்பியன் பட்டம் வென்ற ஜானிக் சின்னர்! பரிசுத்தொகை எவ்வளவு தெரியுமா?

லண்டன் : 2025 விம்பிள்டன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில், இத்தாலியின் முதல் நிலை வீரர் ஜானிக் சின்னர், நடப்பு சாம்பியனான…

2 hours ago

நாளை இந்த மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை!

சென்னை : மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (14-07-2025) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும்…

3 hours ago

ஆந்திராவில் கோர விபத்து : மாம்பழ லாரி கவிழ்ந்து 9 தொழிலாளர்கள் பலி!

ஆந்திரா : அன்னமய்யா மாவட்டத்தில், ரெட்டிபள்ளி செருவு கட்டா அருகே புல்லம்பேட்டை மண்டலத்தில் 2025 ஜூலை 13 அன்று நடந்த கோர…

3 hours ago