உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!

Published by
லீனா
  • உங்கள் உடலில் ஹீமோகுளோபின் அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்கள்.
  • உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவதற்கு இது தான் காரணம்.

நமது உடல் ஆரோக்கியத்திற்கு ஹீமோகுளோபின் மிகவும் அவசியாமான ஒன்று. ஹீமோகுளோபின் அளவு சீராக பராமரிக்கப்பட வேண்டும். அதன் அளவு குறையும்போது தலைவலி, சீரற்ற இதய துடிப்பு, மூச்சடைப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படுகிறது.

வைட்டமின் சி குறைவாக இருக்கும் பட்சத்தில், நமது உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைகிறது. சத்தான உணவுகளை சாப்பிடும் போது தான், உடலில் ஹீமோகுளோபின் அளவு சீராக இருக்கும்.

மாதுளைப்பழம்

மாதுளைப்பழத்தில்  மாதுளம்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட் மற்றும் நார்ச்சத்துக்கள் நிரம்பியுள்ளன. அவை ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுகிறது.

ஆப்பிள்

ஆப்பிள் பழத்தில் இரும்பு சத்து அதிகம் இருக்கிறது. தினமும் ஒரு ஆப்பிள் பழத்தை சாப்பிட்டு வருவதன் மூலம் ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்தலாம். ஆப்பிள் பழத்தை ஜூஸாகவும் பருகலாம்.

தானியங்கள்

பெண்களுக்கு மாதவிடாய், கர்ப்ப காலங்களில் ஹீமோகுளோபின் அளவு குறைய தொடங்கும். அதனை கட்டுப்படுத்த இரும்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும்.

போலிக் அமில குறைபாடு இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும்.  இதனை தடுக்க முளைகட்டிய பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, கடலை, வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிட்டு வாந்தால், இந்த பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

Published by
லீனா

Recent Posts

வரியை குறைக்க அமெரிக்கா – சீனா முடிவு.! பரஸ்பர வரி விதிப்பில் திடீர் மாற்றம்.!

வாஷிங்டன் : அமெரிக்காவும் சீனாவும் கூட்டாக தங்கள் தற்போதைய வரிகளில் ஒரு பகுதியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளன.…

1 hour ago

அமெரிக்காவுக்கு என்ன வேலை? போர் நிறுத்தியது தவறு…சுப்பிரமணியன் சுவாமி பேச்சு!

டெல்லி : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும் ‘தி…

2 hours ago

இந்தியாவின் பாதுகாப்பை 10 செயற்கைக்கோள்கள் மூலம் 24×7 கண்காணிக்கிறோம் – இஸ்ரோ.!

டெல்லி : இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான மோதலுக்குப் பிறகு, நாட்டின் பாதுகாப்பு நோக்கங்களுக்காக இஸ்ரோவின் 10 செயற்கைக்கோள்கள் தொடர்ந்து கண்காணித்து…

2 hours ago

தி.நகர் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து.., போராடும் தீயணைப்பு வீரர்கள்.!

சென்னை : தியாகராய நகர் (T.Nagar) ரங்கநாதன் தெருவில் உள்ள சோபா ஆடையகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சம்பவ…

2 hours ago

சென்னையில் ரயில் மோதி 3 கல்லூரி மாணவர்கள் உயிரிழப்பு.!

சென்னை : சென்னை பரங்கிமலையில் கல்லூரி மாணவர்கள் இருவர்  செல்போன் பேசியபடி தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி…

3 hours ago

கஷ்டமாக தான் இருக்கு ஆனா விலகுகிறேன்! டெஸ்ட் போட்டிகளில் ஓய்வை அறிவித்த விராட் கோலி!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி ரோஹித் ஷர்மாவை தொடர்ந்து தானும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு…

3 hours ago