ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளிய மஸ்க்.. உலக பணக்காரர் பட்டியலில் 3-ம் இடம்!

Published by
Surya

பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை எலான் மஸ்க் பிடித்தார்.

டெஸ்லா, ஸ்பேஸ்-எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனர், எலான் மஸ்க். இவரின் டெஸ்லா நிறுவனத்தின் பங்குகள், தொடர்ந்து உயர்ந்துகொண்டே வந்தது. அந்தவகையில், ஒரே நாளில் அந்நிறுவனத்தின் பங்குகள், 11.7 பில்லியன் டாலராக உள்ளது. இதனால் அவரின் சொத்து மதிப்பு, 115.4 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

அதுமட்டுமின்றி, பேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பேர்க்கை பின்னுக்கு தள்ளி, உலக பணக்காரர் பட்டியலில் மூன்றாம் இடத்தை பிடித்தார். ஸுக்கர்பேர்க்கின் சொத்து மதிப்பு, தற்பொழுது 111 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ப்ளூம்பெர்க் பில்லியனர்கனின் பட்டியலின்படி, 202 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் ஜெஃப் பெசோஸ் முதல் இடத்தில் உள்ளார். அவரை தொடர்ந்து இரண்டாம் இடத்தில் இரண்டாம் இடத்தில் 125 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் பில் கேட்ஸ், மூன்றாம் இடத்தில் 115 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் எலான் மஸ்க், நான்காம் இடத்தில் 111 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் மார்க் ஜுக்கர்பெர்க், அவரை தொடர்ந்து, 85.7 பில்லியன் டாலர் சொத்துமதிப்புடன் பெர்னார்ட் அர்னால்ட் ஐந்தாம் இடத்தில் உள்ளார்.

Published by
Surya

Recent Posts

4வது டெஸ்ட் போட்டி: சதம் அடித்து அசத்திய கில்.! ஜாம்பவான்களை முந்தி சாதனை.!

மான்செஸ்டர் : இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நிதானமாக ஆடி சதம் அடித்த கேப்டன் சுப்மன்…

9 hours ago

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், லேசான தலைச்சுற்றல் காரணமாக கடந்த ஜூலை 21ம் தேதி அன்று சென்னை…

9 hours ago

மகளிர் செஸ் உலக‌க் கோப்பை: மகுடம் சூடப்போவது யார்? முதல் போட்டி ட்ரா.., இரண்டாவது போட்டி தொடக்கம்.!

ஜார்ஜியா : FIDE மகளிர் உலகக் கோப்பை 2025 இறுதிப் போட்டி தற்போது ஜார்ஜியாவின் படுமியில் நடைபெற்று வருகிறது, இதில்…

10 hours ago

திருச்சியில் இருந்து டெல்லி புறப்பட்டார் பிரதமர் மோடி.!

திருச்சி : பிரதமர் மோடி மாலத்தீவுகளில் இருந்து இரண்டு நாள் பயணமாக தமிழ்நாடு வந்தார். முதல் நாளான நேற்று (ஜூலை…

11 hours ago

“ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழ்நாட்டில் சிலை அமைக்கப்படும்” – பிரதமர் மோடி.!

அரியலூர் : கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று நடைபெற்ற ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் பிரதமர்…

11 hours ago

ஜனநாயகத்தில் பிரிட்டனுக்கு முன்னோடியாக விளங்கிய சோழர்கள்” – பிரதமர் மோடி புகழாரம்.!

அரியலூர் : கங்கை கொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழனின் முப்பெரும் விழா நடைபெற்றது. மேடையில் பேசிய பிரதமர் மோடி, ”…

11 hours ago