டிக்டாக்கை ஊழியர்கள் செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என அமேசான் தெரிவித்துள்ளது.
ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசான் தனது ஊழியர்களுக்கு இமெயில் ஒன்றை அனுப்பியது. அதில், அலுவலக இமெயிலை பயன்படுத்தும் செல்போனில் இருந்து டிக்டாக் செயலியை உடனடியாக ஊழியர்கள் நீக்கம் செய்யவேண்டும். மேலும், பாதுகாப்பு நலனுக்காக ஊழியர்களும் தங்கள் செல்போனில் இருந்து டிக்டாக்கை நீக்கவேண்டும் என கூறியது.
இந்த செய்தி அமேசான் ஊழியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பின்னர் டிக்டாக் நிறுவன அதிகாரிகள் அமேசானிடம் ஊழியர்கள் ஏன்..? டிக்டாக் செயலியை பயன்படுத்தக்கூடாது என உத்தரவு பிறப்பித்தீர்கள் என விளக்கம் கேட்டனர்.
இந்த விளக்கம் கேட்ட சில மணி நேரங்களுக்கு பின் டிக்டாக்கை ஊழியர்கள் செல்போனியில் இருந்து நீக்கம் செய்யவேண்டும் என அனுப்பப்பட்ட இமெயில் தவறுறாக அனுப்பப்பட்டு விட்டது என அமேசான் விளக்கம் கொடுத்தது.
டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…
வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…
சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…
காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…
காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…