தளபதி விஜய்க்கு தங்கையாக நடிக்கமாட்டேன் என நடிகை ஆத்மிகா தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் மீசையை முறுக்கு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆத்மிகா. அதனை தொடர்ந்து நரகாசுரன், காட்டேரி, கண்ணே நம்பாதே ஆகிய திரைப்படங்கள் ரிலீசாக தயாராகவுள்ளது.
எப்போதும் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆத்மிகா தற்போது கோடியில் ஒருவன் படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த படத்தை மெட்ரோ படத்தை இயக்கிய ஆனந்த் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். இந்த படம் இன்று திரையரங்குகளில் வெளியானது.
இந்த படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பையும் நல்ல விமர்சனத்தையும் பெற்று வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ஆத்மிகாவிடம் உங்களுக்கு எந்த நடிகருடன் நடிக்க ஆசை என்று கேட்டதற்கு விஜய் என பதிலளித்துள்ளார்.
தங்கை அல்லது முக்கிய கதாபாத்திரம் ஆகியவற்றில் நடிப்பீர்களா என கேட்டதற்கு.. இல்லை இல்லை.. ஹீரோயினாக தான் நடிப்பேன்.. விஜய் சார் மட்டுமில்லை சிவகார்த்திகேயன் சார்.. தனுஷ் சார் ஆகியோருடன் நடிக்க ஆசை உள்ளது” என தெரிவித்துள்ளார்.
வாஷிங்டன் : நாசா விண்வெளி ஆய்வை முன்னெப்போதையும் விட எளிதாக அணுகக்கூடியதாக மாற்ற உள்ளது. அதாவது, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான…
சென்னை : மடப்புரம் கோவில் காவலாளி அஜித்குமார் போலீஸ் தாக்கியதில் உயிரிழந்த நிலையில், அவரது குடும்பத்தினரிடம் தொலைபேசி வாயிலாக தொடர்பு…
சிவகங்கை : அஜித்குமார் மரண வழக்கை சிபிஐ-க்கு மாற்றம் செய்வதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுபோன்ற செயல்கள் எக்காலத்திலும், எங்கும்…
சென்னை : சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தைச் சேர்ந்த இளைஞர் அஜித்குமார், காவல் துறை விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டில் பெரும்…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் எலான் மஸ்க் இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. ஒரு காலத்தில்…
மதுரை : மடப்புரம் இளைஞர் அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணை தொடங்கியது. அஜித்…